விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும் வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும; நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை...
தென் சென்னை மாவட்டம் எம்.எம்.டி.ஏ காலனி கிளை சார்பாக கடந்த 25.12.2012 அன்று 24 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ”சமூக தீமைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 25.12.12 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.யூனுஸ் அவர்கள் “அறியாமை கால மூட பழக்க வழக்கங்கள்” என்ற தலைப்பிலும், சகோ. அஹமதுல்லாஹ் அவர்கள் “இஸ்லாத்தில் நுழைந்த அனாச்சாரங்கள்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்....
வடசென்னை மாவட்டம் புது வண்ணராப்பேட்டை கிளையின் சார்பில் கடந்த 26-12-12 ஏழை சகோதரருக்கு ரூ 2000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது ....
திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிளையின் சார்பில் கடந்த 25/12/12 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயித்து கயிறுகள் கழற்றி எறியப்பட்டது....
மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 23-12-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அஃப்சானா அவர்கள் “மறுமையில் பெண்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
வட சென்னை மாவட்டம் கொருக்குபேட்டை கிளை சார்பாக கடந்த 23.12.12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....
திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 26.12.2012 அன்று மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ரசூல் மைதீன் அவர்கள் “புது வருட கலாச்சார சீரழிவு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 26.12.2012 அன்று ஏழை சகோதரிக்கு ரூ 5200 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....
வட சென்னை மாவட்டம் பெரம்பூர் கிளையின் சார்பில் கடந்த 25.12.12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி அவர்கள் உரை நிகழ்த்தினார் ...