February, 2012 ’ செய்திகள்

குற்றச்சாட்டுகளும் பதில்களும் - மங்கலம் கோல்டன் டவர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

குற்றச்சாட்டுகளும் பதில்களும் – மங்கலம் கோல்டன் டவர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 29, 2012 20:19

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 26-02-2012 அன்று மாலை 07:00 மணி முதல் 09:00 மணி வரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அஷ்ரஃப் ஃபிர்தவ்ஸி அவர்கள் குற்றச்சாட்டுகளும் பதில்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தெருமுனைப் பிரச்சாரம்  |  

“அல்லாஹ்வின் வல்லமை ?” – கிள்ளை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 29, 2012 19:48

அல்லாஹ்வின் கிருபையால் 25.02.2012 சனிகிழமை மாலை 6.30 மணியளவில் வடக்கு மெயின் ரோட்டில் கடலூர் மாவட்டம் கிள்ளை கிளை சார்பாக தெருமுனைகூட்டம் நடைப்பெற்றது. இதில் மெளலவி தாஹா அவர்கள் “அல்லாஹ்வின் வல்லமை ?” என்ற தலைப்பிலும் மெளலவி.ஹனீப் அவர்கள் ” முஸ்லிம் பெண்களும் மூட நம்பிக்கையும் ” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தெருமுனைப் பிரச்சாரம்  |  
முன் மாதிரி அன்னை ஆயிஷா (ரலி) - சிதம்பரம் வாராந்திர பயான்

முன் மாதிரி அன்னை ஆயிஷா (ரலி) – சிதம்பரம் வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 29, 2012 19:45

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 26.02.12 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் முன் மாதிரி அன்னை ஆயிஷா (ரலி) என்ற தலைப்பில் ஹனீப் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் வாராந்திர பயான்  |  
மது ஒழிப்பு தெரு முனை பிரச்சாரம் - பத்தமடை & கேசவசமுத்திரம்

மது ஒழிப்பு தெரு முனை பிரச்சாரம் – பத்தமடை & கேசவசமுத்திரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 29, 2012 19:27

கடந்த 26.02.2012 அன்று நெல்லை மாவட்டம் பத்தமடை & கேசவசமுத்திரம் கிளை சார்பாக 15 இடங்களில் மது ஒழிப்பு தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ. ஜமால் உஸ்மானி அவர்களும், சகோ. மைதீன் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தெருமுனைப் பிரச்சாரம்  |  
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - திருவாடுதுறை

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – திருவாடுதுறை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 29, 2012 19:15

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) திருவாடுதுறை கிளை சார்பாக 26.02.2012 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடைபெற்றது. அதில் மார்க்கம் சம்மந்தமான கேள்விகளுக்கு மாநில மேலான்மை குழு உறுபினர் அப்பாஸ் அலி பதில் அளித்தார். இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் எளிய மார்க்கம்  |  
கொள்ளந்தாங்கள் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ராமலட்சுமி

கொள்ளந்தாங்கள் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ராமலட்சுமி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 29, 2012 19:10

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கொள்ளந்தாங்கள் கிளையில் 22-02-2012 அன்று ராமலட்சுமி என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ராஜியா என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
மின்சார விபத்தில் கைகளை இழந்த சிறுவனுக்கு ரூபாய் 50 ஆயிரம் உதவி - ஏர்வாடி கிளை

மின்சார விபத்தில் கைகளை இழந்த சிறுவனுக்கு ரூபாய் 50 ஆயிரம் உதவி – ஏர்வாடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 29, 2012 19:02

மின்சார விபத்தில் இரு கைகளை இழந்து செயர்க்கை கை பொருத்துவதற்கு வாழிநோக்கதை சேர்ந்த ஏழை சிறுவனுக்கு ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கிளை சார்பாக கடந்த 19-2-2012 ரூபாய் 50 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. உணர்வு இதழில் வெளியான விளம்பரத்தை பார்த்து இந்த உதவி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
புதுக்கோட்டை கிளை பெண்கள் பயான்

புதுக்கோட்டை கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 29, 2012 18:56

26 .02 .12 அன்று புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
சூரத்துல் ஃபாத்திஹாவின் விளக்கம் - புகைரியா கிளை பயான்

சூரத்துல் ஃபாத்திஹாவின் விளக்கம் – புகைரியா கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 29, 2012 18:18

தமிழ்நாடு தவ்ஹீத்தவ்ஹீத் ஜமாஅத் அல்கஸீம் மண்டலம் புகைரியா கிளையில் கடந்த 27.02.2012 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மௌலவி உவைஸ் காஸிமி அவர்கள் சூரத்துல் பாத்திஹாவின் விளக்கவுரை என்ற என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் புகைரியா கிளை தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“தவ்பா -பாவ மன்னிப்பு” – ரிஃபா பகுதி பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 29, 2012 18:02

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலம் ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி கடந்த வெள்ளியன்று (24-02-2012)இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.மொய்தீன்அவர்கள், “தவ்பா (பாவ மன்னிப்பு)”என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |