திருச்சி பாலக்கரை டிரஸ்ட் நிர்வாகிகள் டிஎன் டிஜேயிலிருந்து நீக்கம் ஏன்? – அல்தாபி விளக்கம் Download Video...
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கலந்தர் மஸ்தான் தெரு கீழவட்டாரத்திற்கு முறையாக குடிநீர் வருவதில்லை. இதனை சரிசெய்யக் கோரி கடந்த 13. 08. 2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடடையநல்லூர் டவுண் கிளைச் செயலாளர் சகோதரர் ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் பெண்கள் நகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தனர். கூடிய விரைவில் குறைகளை...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளுர் மாவட்டம் காலடிப்பேட்டை கிளையில் கடந்த 14.08.2011 அன்று மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் E.பாரூக் ரமலானில் கடைபிடிக்க வேண்டியவை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்....
இலங்கையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்கள்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளையில் கடந்த 20-8-2011 அன்று இஸ்லாமிய நூலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மார்க்க புத்தகங்கள் மற்றும் சீடிக்கள் இடம் பெற்றுள்ளது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளையில் கடந்த 20-8-2011 அன்று ஃபித்ரா குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் ஃபித்ரா குறித்து கடந்த 27-8-2011 அன்று பேணர் வைக்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை சார்பாக கடந்த 26-08-11 அன்று முதல் ஃபித்ரா சம்பந்தமான நோட்டிஸ் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் சார்பாக கடந்த 26-8-2011 அன்று இஸ்லாமிய அழைப்பகம் ஆடிட்டோரியத்தில் மாலை நேர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது உசேன் அவர்கள் ரமளான் நம்மை பண்படுத்தியதா? எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் 500க்கும் மேற்பட்ட சகோதரர்கள் (75க்கும் மேற்பட்ட சகோதரிகள் மற்றும் குழந்தைகள் உட்பட) கலந்து...
குவைத் மண்டலம் ஃபஹாஹீல் பகுதியிலுள்ள ஃபிண்டாஸ் எனும் ஏரியா மூன்றிலுள்ள கம்யூனிட்டி ஹாலில் கடந்த 26-08-2011 வெள்ளிக்கிழமை மாலை அசர் தொழுகைக்குப்பிறகு “ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலாவதாக சகோ.சிராஜூதீன் ஃபிர்தௌஸி அவர்கள் இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் இஸ்லாத்தை பற்றிய சிறிய அறிமுகம் உரையாற்றினார். அடுத்ததாக சகோதரர்களின் மார்க்க...
குவைத் ஜஹரா பகுதியில் கடந்த 26-08-2011 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்குப்பிறகு நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவில் ஜஹரா கிளைத் தலைவர் சகோ.யூசூஃப் உலவி அவர்கள் ” நோன்பு பெருநாள் சட்டங்கள்” என்ற தலைப்பிலும் அதனைத் தொடர்ந்து “ ஆறு நோன்புகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....