ஆர் எஸ் எஸ் இந்து சமூகத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றது. தனது சொத்தை பெருக்கிக் கொள்வதற்காக அயோத்தி நிலத்தை கைபற்ற ஆர் எஸ் எஸ் முயலுக்கின்றது. இந்து மஹா சபை மற்றும் நிர்மோகியை தவிர வேறு யாருக்கம் அதில் உரிமை கிடையாது. என்று அனைத்து இந்திய இந்து மஹா சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.....
அக்டோபர் 30 , 31 களில் நடைபெற்ற விவாதத்தை நேரடி ஒளிபரப்பில் பார்த்தவர்கள் விவாதம் பற்றிய தங்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் இங்கே பதிவு செய்யலாம்....
வரதட்சணைக் கொடுமை செய்து கொலை செய்த வழக்குகளை கொலை வழக்காக பதிவு செய்து மிகப்பெரிய தண்டனையான மரண தண்டனையை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்துள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு தங்களது வன்மையான கண்டனத்தையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பின்போது குறிப்பிட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சத்தியநாராயண திவாரி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் பெரியமேட் கிளை சார்பாக கடந்த 27-10-2010 அன்று மாபெரும் இரத்த தான முகாம் மாநிலப் பொருளாளர் சாதிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரி லக்சுமி டிசி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கு பெற்றார்கள். 72 நபர்கள் இம்முகாமில் இரத்த தானம் செய்தனர்....
காஷ்மீரில் தற்கொலை செய்யும் பாதுகாப்பு படையினர். துறவறம் சாத்தியமற்றது. ஊழல் ஒழிப்பில் முனைப்புக் காட்டும் உயர்நீதிமன்ற நீதிபதி. முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்...
தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யாவடியை சார்ந்த நூல் ஆசிரியர் கணேசன் அவர்களுக்கு கடந்த 28.10.10 வியாழக்கிழமை அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளையில் கடந்த 25.10.10 திங்கட்கிழமை அன்று இத்ரீஸ் என்ற மாணவருக்கு ரூ. 1500 கல்வி உதவி வழங்கப்பட்டது....
கடந்த 17.10.10 அன்று மாலை வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக பெண்கள் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஆலிமா பாத்திமா தாஹிரா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட KNP காலனி கிளையின் சார்பாக கடந்த 24.10.2010 அன்று இரவு 7.15 மணிக்கு மார்க்க விளக்க பொதுக்கூட்டம் KNP காலனி பகுதியில் நடைப்பெற்றது. இதில் சகோதரர் சாதம் ஹுசைன் அவர்கள் “வீண் விரயம் ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பிறகு சகோதரர் H.M.அஹ்மத் கபீர் அவர்கள்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக 24.10.2010 அன்று மாவட்ட செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. இதில் கிளைகளின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட்டு கிளைகள் எவ்வாறு செயல்பாடுகளை அமைத்து கொள்ள வேண்டும் என்று விளக்கப்பட்டது. மேலும் ஜனவரி 4 ஆர்ப்பாட்டம் & பேரணி ஏன்? என்று சகோதரர் அஹ்மது கபீர் அவர்கள் உரை நிகழ்த்தினார்....