திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் முஸ்லிம் குடியிருப்பு பகுதி இடிக்கப்போவதாக தகவல் வந்ததும் இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக துணை முதல்வரை கடந்த 8-6-2010 அன்று நேரில்சந்தித்து புகார் அளிக்கப்பட்டது. பிறகு இதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு குடியிருப்பு பகுதியில் இடிக்கப்படவில்லை. அல்ஹம்துலில்லாஹ்!...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம ;காரைக்கால் மாவட்டம் சார்பாக பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து காரைக்கால் முழுவதும் போஸ்டர்கள் கடந்த 4-6-2010 அன்று ஒட்டப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 10-6-2010 அன்று உள்ளரங்கு மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றத. இதில் எம்.எஸ் சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரத்தின் சார்பாக கடந் 10/06/10அன்று திருவண்ணாமலை மாவட்ட அரசு நூலகத்திற்கு ஆங்கில குர்-ஆன் இரண்டு, பி.ஜே அவர்கள் மொழிபெயர்த் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 09.06.2010, அன்று முஹம்மது ஹாரிஸ் என்ற மாணவருக்கு BCA . படிப்பதற்க்கு ரூபாய் 1500,ம் சையது சுல்தான் பீவி என்ற மாணவிக்கு B.COM . பயில ரூ,1500, பொறுப்பாளரிடம் கல்வி உதவியாக வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் சார்பாக கடந்த 11.06.2010 அன்று ரூபாய் 3500 மயிலாடுதுறை சார்ந்த ஹாஜா என்பவரின் மகள் பர்வீன் என்ற மாணவிக்கு கல்வி உதவியாக வழங்கப்பட்டது. உதவியை அவரது தந்தை பெற்றுக் கொண்டார்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல மர்கசில்ஃபிரிஜ் முரார் அப்பாப்பள்ளியில் கடந்த 11.06.2010 வெள்ளிக்கிழமை அன்று இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்ற நிழக்ச்சியில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ளது மௌலவி. சம்சுல்லுஹா ரஹ்மானி (மாநில மேலாண்மைக்குழு தலைவர்) அவர்கள் ‘தூதர் வழியில் தூய இயக்கம்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதில்...
கடந்த 10-06-10 அன்று வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவில் தமிழகத்தை சேர்ந்த சகோதரர் சந்தானம் அவர்கள் இஸ்லாத்தை தழுவினார் . இவருக்கு சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் ஏகத்துவ கலிமாவை கற்றுக் கொடுத்தார்கள். பிறது தனது பெயரை அப்துல்லாஹ்( இறைவனின் அடிமை ) என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 10 .06 .10 அன்ற அசாருதீன் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ஜக்காத் நிதியிலிருந்து ரூ.2000/- வழங்கப்பட்டது. இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் காயமடைந்தார்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு குன்றத்தூர் கிளையில் கடந்த 28-5-2010 அன்று ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தாஹா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்....