தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சைமாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக ரூபாய் 1,10,880 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 200 ஏழை குடும்பங்களுக்குஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது....
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு -இல் 23.09.09 புதன்கிழைமை அன்று மாலை 5 அளவில் சேத்தியாதோப்பு சுற்றுலா மாளிகை யில் மாவட்ட செயலாளர் D.முத்துராஜா தலைமையில் புதிய கிளை துவங்கப்பட்டது. இதில் கிளை நிர்வாகிகளாக தலைவர் D.A.முஹமது ரபி,செயலாளர் M.அப்துல் சலாம் ,பொருளாளர் M.முஹமது ரபிக் ஆகிய நிர்வாகிகள் தேர்த்துயடுகபட்டனர். மேலும் மாவட்ட பொருளாளர் J.S.ஹாஜி அலி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சைமாவட்டம் அதிராமபட்டிணம் கிளை சார்பாக ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 530 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது....
ஒளிபரப்பான தேதி: 20-9-2009 (இமயம் டிவி) உரை: எம்.ஐ சுலைமான் & பக்கீர் முஹம்மது அல்தாஃபி தலைப்பு: இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (கும்பகோணம்) பாகம்-2 20-9-2009 நேரம்: 47:59 min அளவு: 57.12 MB 20-9-2009 இமயம் டிவி நிகழ்ச்சி...
ஒளிபரப்பான தேதி: 19-9-2009 (இமயம் டிவி) உரை: ஹாமின் இப்ராஹீம் தலைப்பு: இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (உச்சிபுள்ளி) நேரம்: 32:15 min அளவு: 38.8 MB 19-9-2009 இமயம் டிவி நிகழ்ச்சி...
ஈகைப் பெருநாளன்று, நபிவழிப்படி திடலில் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. கடையநல்லூர் இஸ்லாமியக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் சகோ. முஹம்மது இப்னு பஷீர் அஹமது (MISc) பெருநாள் தொழுகையை நடத்தினார். தொழுகைக்குப் பிறகு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தொழுகையில் பங்கேற்றனர்....
30-8-09 மற்றும் 10-9-09 ஆகிய நாட்களில் தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளரும் கடையநல்லூர் இஸ்லாமிய கல்லூரி பேராசிரியருமான சகோ. அப்துல் கரீம் M.I.Sc அவர்கள் சின்னத்திரையில் சீரழியும் சமுதாயம் மற்றும் தண்டனைகளும் படிப்பினைகளும் ஆகிய தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். 6-9-09 அன்று தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள தமிழ்நாடு...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் ஆயங்குடி கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பெண்ணடம் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பெண்ணடம் கிளை சார்பாக ரூபாய் 21202.4 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 80 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது....