தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் ஆசாத் என்கின்ற சகோதரருக்கு கடந்த 10.08.10 செவ்வாய்க்கிழமை அன்று மருத்துவ உதவயாக ரூ.10,000/- வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டப் வல்லம் கிளையில் கடந்த 28-8-2010 அன்று 150 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது....
மலேசிய தவ்ஹீத் ஜமாஅத் கோலாலம்பூரில் கடந்த 28-8-2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியல் கடனில் பாதிக்கப்பட்ட சகோதரர் ஒருவருக்கு ஜகாத் நிதியிலிருந்து நிதியுதவி அளிக்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டத்தில் கடந்த 20.08.2010 அன்று மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சேர்ந்த உமர் என்வருக்கு ரூபாய் 3 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இதை மாவட்ட தலைவர் H.M.புஹாரி அவர்கள் வழங்கினார்....
நாகை வடக்கு மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த 21 வயது ஆன சகோதரர் தணிகைவாணன் அவர்கள் கடந்த 25.08.2010,அன்று மயிலாடுதுறை தவ்ஹீத் மர்கஸில் இஸ்லாத்தை தழுவினார்கள். தனது பெயரை அக்ரம்வசித் என மாற்றி கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகரம் சார்பாக கடந்த 15.8.2010 அன்று விபத்தில் படுகாயமடைந்த சிறுமி செய்யதலி பாத்திமாவுக்கு என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4500 வழங்கப்பட்டது. தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று சிறுமியின் தந்தையிடம் மாவட்ட செயலாளர் அப்பாஸ் மாவட்ட அழைப்பாளர் அன்சாரி ஆகியோர் சென்று வழங்கினார்கள்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 22-8-2010 அன்று மருத்துவர் அணி சார்பாக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை நலம் விசாரித்து மார்க்க பிரச்சாரம் செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி – குறிச்சிமலை கிளை சார்பாக கடந்த 24.08.10 செவ்வாய்க்கிழமை அன்று ஹாஜாமைதீன் என்பவரது மனைவிக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இதை அவருடைய கணவர் பெற்றுக்கொண்டார்...
புதுப்பட்டினத்தில் கடந்த 17.08.2010, அன்று தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சீர்காழி நகரம் மற்றும் புதுப்பட்டினம் கிளை சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாம் நாகை மாவட்ட பார்வை இழப்பு சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் 20 நபர்களுக்கு மயிலாடுதுறை அரசு...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரத்தின் சார்பாக கடந் 10/06/10அன்று திருவண்ணாமலை மாவட்ட அரசு நூலகத்திற்கு ஆங்கில குர்-ஆன் இரண்டு, பி.ஜே அவர்கள் மொழிபெயர்த் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது....