தொழில் படிப்பு, மற்றும் மருத்துவ படிப்பிற்க்கு குடும்பத்தில் முதல் பட்டதாரிகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழக அரசு ஆணை வெளியிட்டது, முழு செலவையும் அரசு ஏற்பதாக சொன்னாலும் , படிக்க செலவாகும் அனைத்து தொகையையும் அரசு கொடுப்பதில்லை, எந்த படிப்பிற்க்கு எவ்வளவு தொகை அரசு அளிக்கும் என்பதை பாருங்கள் 2/07/10 அன்று அரசு வெளியிட்ட...
தமிழகத்தில் மொத்தம் 455 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 446 கல்லூரிகள் பி.இ., – பி.டெக்., படிப்பும், ஒன்பது கல்லூரிகள் பி.ஆர்க்., படிப்பும் வழங்குகின்றன. அண்ணா பல்கலைகழகம் : சென்னை அண்ணா பல்கலையில் கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி.டெக், எம்.ஐ.டி., – எஸ்.ஏ.பி., ஆகிய நான்கு கல்லூரிகளும், திருச்சி அண்ணா பல்கலையில் பி.ஐ.டி., வளாகமும் உள்ளன. பொறியியல் படிப்பில்...
தமிழக அரசி சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுட்டப்படோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது . இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது 1 – 10 வகுப்பு வரை தகுதிகள் : * கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் * குடும்ப ஆண்டு வருமானம் 1...
எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் மாணவர்களுக்கு தேர்வுக் குழு எச்சரிக்கை எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வங்கிகளில் மட்டும் டி.டி. எடுக்குமாறு மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவுறுத்தியுள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய ரூ.10,500 கட்டணம், கவுன்சலிங் கட்டணம் ரூ.500 ஆகியவற்றுக்கு டி.டி. அளிக்க எவருக்கும் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை; எனவே தனி நபர் எவரிடமும் பெறாமல், வங்கிகளில் மட்டும்...
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனமான ஐஐடி-ல் இந்த ஆண்டு பொறியியல் B.E/ B.Tech சேர்க்கைக்கான நுழைவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் இந்தியாவில் 15 ஐஐடிகளில் உள்ள 9500 இடங்களுக்கு 13,104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 2,357 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (முஸ்லிம்களையும் சேர்ந்து). ஐஐடி-டில் முஸ்லிம்களையும் சேர்ந்த்து பிற்பட்ட வகுப்பினருக்கு 27%...
பிள்ளைகளை படிக்கவைக்க வேண்டும் என்றாலே ஆயிரகணக்கில், லட்ச கணக்கில் பணங்களை கொட்டிதான் படிக்க வைக்க முடியும், மெட்ரிகுலேஷன் பள்ளி, கான்வென்ட் தனியார் பள்ளி என பல ஆயிரம், ஏன் சில லட்சங்களை செலவளித்தால்தான் நன்றாக படிக்க வைக்க முடியும் என நம்பும் பெற்றோர்களின் முகத்தில் ஆச்சிரியகுறியை ஏற்படுத்தினார் மாநகராட்சி பள்ளில் படித்து 10-ஆம் வகுப்பு தேர்வில்...
+2 தேர்வில் தேர்சி பெறாதவர்களுக்கு (பெயில் ஆனவர்கள) அரசு உடனடி தேர்வு நடத்துகின்றது. பெயிலான மாணவர்களை தேர்வில் தேர்சி பெறவைக்க TNTJ மாணவர் அணி இரண்டு வார சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் (பெயில் ஆனவர்கள்) இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுங்கள். தகுதி மிக்க ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தபடும். இன்ஷா...
+2 தேர்வில் தேர்சி பெறாதவர்கள் (பெயில் ஆனவர்கள்) உடனடி தேர்வு எழுதி தேர்சி பெறலாம். +2 தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களே! நீங்கள் ஒரு ஆண்டை வீணாக்காமல் படிப்பை தொடர அரசு உடனடி தேர்வை நடத்துகின்றது. எனவே பெயிலாகிவிட்டோம் என கவலைப்படாமல் உடனடியாக படிக்க ஆரம்பியுங்கள். இன்ஷா அல்லாஹ் நிச்சயம் வெற்றி பெருவீர்கள். +2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் (பெயில் ஆனவர்கள்)...
+ 2 தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 85.2 சதவீத மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைவிட அதிகமாகும். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 88 சதவீதமாகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 81.9 சதவீதமாகும். 1,187 மதிப்பெண்கள்...
தமிழக அரசு தமிழில் வெளியிட்டுள்ள கல்வி வழிகாட்டி புத்தகம்! Download in PDF தகவல் : S.சித்தீக்.M.Tech TNTJ மாணவர் அணி ...