உரை: எஸ். சித்தீக் எம்.டெக் தலைப்பு: குழந்தைகள் கல்வியில் சிறக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன? நேரம்: 1:41 hr அளவு: 99:2 MB ...
Download as PDF தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் நாம் நினைக்கும் படிப்பை குறைவான...
மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகைகளில் சிறப்புற்று விளங்குகிறது. மதங்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை மட்டுமே போதிக்கின்றன. உலக விவகாரங்களில் அவை தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாம் மட்டும்தான் ஆன்மீகத்தையும் உலகத்தையும் இணைத்து மனிதனுக்கு அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தௌவான வழியைக் காட்டுகிறது. படைத்தவனை வணங்க வேண்டும் என்று கூறும் இஸ்லாம் உலகத்தையும் சிந்தித்து அதில் இறைவன் வைத்திருக்கும் ஆற்றலை...
டென்மார்க்கில் ஐ நா சார்பில் டிசம்பர் 7-ஆம் தேதி துவங்க உள்ள பருவ நிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி மா நாட்ட்டில் அண்ணா பல்கலை கழகத்தில் படிக்கும் கம்பத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் சலீம் கான் பங்கேர்க்க உள்ளார், இன்ஷா அல்லாஹ். இந்த மாநாட்டில் 140 நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் பங்கேர்க்க உள்ளனர். மாணவ! மாணவிகளே!...
அதிக பணம் கொட்டி கொடுத்து தனியார் கல்லுரிகளில் மாணவர்களை சேர்த்தாலும் தரமான கல்வி இல்லை, படித்து முடித்த பிறகு வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் படித்ததற்க்கான வேலை கிடைக்கவில்லை என்ற குறைபாடு முஸ்லீம் சமுதாயத்தில் அதிகமாகவே உள்ளது. கற்பனை செய்துபாருங்கள் : மிக குறைந்த செலவில் உலக தரத்தில் நல்ல தரமான கல்வி, கல்வி கட்டணம்...
அடுத்த ஆண்டு முதல் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருகின்றது, சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைக்கு வருவதையடுத்து, தனியார் பள்ளி மாணவர்களின் புத்தகச்சுமை பாதிக்கு பாதியாக குறையும் நிலை உருவாகியுள்ளது. பாடங்களின் எண்ணிக்கை 10ல் இருந்து ஐந்தாக குறைய உள்ளது. மெட்ரிக் பத்தாம் வகுப்பிற்கு அமலில் உள்ள செய்முறைத் தேர்வுகளை, அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தவும்...
தமிழக அரசின் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிக ளுக்கு தமிழ்நாடு தொழில் பயிற்சி மையம் இலவச வேலை வாய்ப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினரைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த இலவசப் பயிற்சி யைப் பெறலாம். இந்த மையம், ஆர்.எம். கல்வி அறக்கட்டளை யால் நடத்தப்படுகிறது....
பல்வேறு டிப்ளமோ படிப்புகளில் சேர்ந்து படிப்பதைவிட அது தொடர்பான பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிப்பதன் மூலம் வேலைவாய்ப்புக்கான சாத்தியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதை கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இதற்கேற்ற வகையில், பல்வேறு டிப்ளமோ படிப்புகளை நடத்திய கல்வி நிறுவனங்கள் அது தொடர்பான பட்டப் படிப்புகளுக்கு மாறிவிட்டன. தற்போது ஏராளமான இன்ஜினியரிங் கல்லூரிகள் உருவாகியுள்ள நிலையில், பொறியியல் தொடர்பான பல்வேறு பணிகளுக்கு...
சென்ற ஆண்டைபோல் மத்திய அரசு இந்த ஆண்டும் சிறுபாண்மை (முஸ்லீம்கள் உட்பட) மாணவ மாணவியருக்கு கல்வி உதவி தொகை வழங்க உள்ளது, , விணப்ப படிவத்தை இந்த இனையதளத்தில் http://minorityaffairs.gov.in/ -Download செய்து கொள்ளளாம், form1 form2 மேலதிக விளக்கத்திற்க்கு கீழ்காணும் அரசின் அறிவிப்பை பார்க்கவும், கவனிக்க வேண்டியவை : 1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி/கல்லூரிகள் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்,...
மூன்று நாள் மருத்துவக் கவுன்சிலிங்கின் முடிவில், 594 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில், ஓ.சி., பிரிவில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. தமிழகத்தில் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ்., இடங்கள், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ்., இடங்கள், நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில்...