தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மாவட்டம் பேராவூரணி கிளை சார்பாக கடந்த 09.05.2010 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாற்றுமத சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு மவ்லவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதில் அளித்தார்கள். கேள்வி கேட்ட அனைத்து சகோதரர்களுக்கும் ரியாத் மண்டலம் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக தாஜ் திருமண மஹாலில் கடந்த 25-4-2010 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாற்றுமத சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு மவ்லவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதில் அளித்தார்கள். கலந்து கொண்ட அனைத்து மாற்றுமத சகோதரர்களுக்கும் திருச்சி மாவட்டத்தின் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கமும் இஸ்லாமி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று (28-3-2010) இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்....
இலங்கையில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 27-2-2010 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி கொழும்பில் நியு டவுன் ஹாலில் நடைபெற்றது. மேலும் கடந்த 28-2-2010 அன்று Small Pradeepa Hall ல் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கிழ்ச்சி நடைபெற்றது. இதில் இலங்கை சென்றிருந்து மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி...
புதுவை மாநிலம் பாண்டிச்சேரியில் நேற்று(27-12-2009) இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி சாய்பாபா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிறசமய சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதில் அளித்தார்கள். ஏராளமான பிறசமய சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டு இஸ்லாம் பற்றிய தங்களின் கேள்விகள் கேட்டு தெளிவு பெற்றனர்....
கடந்த 16-8-2009 அன்று வேலூரில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழச்சியில் நாத்தீக கொள்கை கொண்ட சகோதரர்கள் உட்பட ஏராளமான மாற்றுமத சகோதரர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கேட்டக்கப்பட்ட கேள்விகளுக்க மாநிலச் செயலாளர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் பதில் அளித்தார்கள்....
அல்-ஐன்னில் 27-03-2009. வெள்ளிக்கிழமை மாலை 7. 15 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல்-ஐன் கிளை சார்பாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.உலக அளவில் தமிழ் பேசும் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந் நிகழ்ச்சி தமிழகத்தில் மட்டுமின்றி வளைகுடா பகுதிகளிலும் அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மனித...
அபுதாபியில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியான முஸாபா கிளீன்கோ கேம்ப் வளாகத்தில் 30.1.2009. வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி கிளை முஸாபா சார்பாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். உலக அளவில் தமிழ் பேசும் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந் நிகழ்ச்சி தமிழகத்தில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மேலூரில் கடந்த 21-12-2008 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுமத சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு நிறுவனத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதில் அளித்தார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கடந்த 18-1-2009 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்த தங்களின் கேள்விகளை கேட்டனர். கேள்விகளுக்கு மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அறிவிப்பூர்வமாக பதில் அளித்தார்கள். இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தி மறுதினம் பத்திரிக்கைகளில் ...