தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆனைமலை கிளையின் சார்பாக கடந்த 30-05-2010 அன்று இலவச இரத்த வகை கண்டறியும் முகாம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது. இதில் 115 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த முகாமை கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 09.05.2010 ஞாயிற்றுக்கிழமை மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானில் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. பிரபல குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் குமரகுரு எம்.டி., டி.சி.ஹெச் அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சிகிச்சையளித்தார். இதில் பல்வேறு குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடந்த 02.05.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானில் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மது கனி அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சிகிச்சையளித்தார். இதில் பல்வேறு குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள காட்டூர் கிளையின் சார்பாக கடந்த ஞாயிறு 21.03.2010 அன்று “இலவச மருத்துவ முகாம்” நடைபெற்றது. இம்முகாமில் தோடு வர்ம மருத்துவர் DR ஷாஜஹான் அவர்கள் கலந்துக் கொண்டு ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரியின் சிகிச்சைக்காக ரூபாய் 2 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சகோதரியின் தாயிடம் கிளைசெயலாளர் SS அப்துல்லாஹ் அவர்கள் வழங்குகினார்கள்....
இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நத்தம் கிளையின் சார்பாக கடந்த 28 .02 .2010 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நத்தம் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் எழும்பு , மூட்டு , சம்பந்தமான நோய்களுக்கு டாக்டர் A.கலிலூர் ரஹ்மான் M.B.B.S...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 7-2-2010 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வளாகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 800 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வளாகத்திலும் மற்றும் அனைத்து போலியோ சொட்டு மருந்து முகாம்களிலும் தவ்ஹீத் ஜமாஅத்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் கடந்த 14-2-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று சர்க்கரை நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதில் ரஜியா கிளீனிக் மருத்துவர் ரஜ்ஜாக் ஜானி M.B.,G.D.Diab.,(Aust) அவர்கள் சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி, வந்தவுடன் என்ன செய்வது, அதன் பின்விளைவுகள் யாவை என விரிவாக விளக்கமளித்தார். இதைத்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆஸாத் நகர் கிளையில் கடந்த 24-1-2010 அன்று சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் இலவச ஆயுர்வேத சிகிச்சை முகாம் நடைபெற்றது. டாக்டர் வெங்டசேன் பி.ஐ.எம் அவர்கள் கலந்து கொண்டு இதில் சிகிச்சை அளித்தார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்....
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள TNTJ காட்டூர் கிளையின் சார்பாக ஏராளமான தாஃவா நிகழ்ச்சியுடன் சேர்த்து பல்வேறு சமுதாய பணிகளும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 10-01-2010 அன்று TNTJ காட்டூர் பகுதியில் அமைந்துள்ள நூலகத்தில் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு TNTJ காட்டூர் கிளை துணை தலைவர் சகோதரர்:...