‘நிதியுதவி’

கோலாலம்பூரில் கடன் பட்ட சகோதரருக்கு நிதியுதவி

கோலாலம்பூரில் கடன் பட்ட சகோதரருக்கு நிதியுதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, September 1, 2010 19:12

மலேசிய தவ்ஹீத் ஜமாஅத் கோலாலம்பூரில் கடந்த 28-8-2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியல் கடனில் பாதிக்கப்பட்ட சகோதரர் ஒருவருக்கு ஜகாத் நிதியிலிருந்து நிதியுதவி அளிக்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
நாகை வடக்கில் ரூபாய் 3 ஆயிரம் நிதியுதவி

நாகை வடக்கில் ரூபாய் 3 ஆயிரம் நிதியுதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, August 31, 2010 16:06

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டத்தில் கடந்த 20.08.2010 அன்று மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சேர்ந்த உமர் என்வருக்கு ரூபாய் 3 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இதை...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ஆனைமலையில் ஏழை சகோதரிக்கு ரூ 2500 நிதியுதவி

ஆனைமலையில் ஏழை சகோதரிக்கு ரூ 2500 நிதியுதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, June 10, 2010 12:10

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆனைமலை கிளையின் சார்பாக கடந்த 4-6-2010 ஏழை சகோதரிக்கு நிதி உதவியாக ரூபாய் 2500/- வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கானத்தூரில் ரூ 7200 நிதியுதவி

கானத்தூரில் ரூ 7200 நிதியுதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, June 2, 2010 12:34

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூரில் கடந்த 27-5-2010 அன்று ரூ 7200 இரண்டு ஏழை குடும்பங்களுக்கு நிதியுதவியாக பகிர்ந்தளிக்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
வரகனேரி கிளையில் ரூ ஆயிரம் நிதியுதவி

வரகனேரி கிளையில் ரூ ஆயிரம் நிதியுதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 18, 2010 14:35

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் வரகனேரி கிளையில் 7-5-2010 அன்று அந்த பகுதியைச் சார்ந்த ஏழை குடும்பத்திற்கு ரூ 1000 வாழ்வாதார உதவியாக வழங்கப்படடது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கடையநல்லூர் கிளை சார்பாக  ரூ14500 நிதியுதவி

கடையநல்லூர் கிளை சார்பாக ரூ14500 நிதியுதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 10, 2010 19:01

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகரம் சார்பாக கடந்த 07.05.2010 வெள்ளிக்கிழமை அன்று திருவாரூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி கட்டுமாணத்திற்கு ரூ14500 (பதினான்காயிரத்து...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கோவை மதுக்கரை கிளையில் மார்க்க கல்வி கற்க நிதியுதவி

கோவை மதுக்கரை கிளையில் மார்க்க கல்வி கற்க நிதியுதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 21, 2010 20:26

கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிளைப்பகுதியைச் சார்ந்த தாய்-தந்தை இல்லாத பெரிய தாயார் பாதுகாப்பில் வளர்ந்த 16 வயது சிறுவன் ஷாஜஹான் மார்க்க அறிவை பெற ஆசைப்பட்டதால், 13.04.2010...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
வாலிநோக்கம் கிளையில் ஏழை குடும்பத்திற்கு ரூ 5580 நிதியுதவி

வாலிநோக்கம் கிளையில் ஏழை குடும்பத்திற்கு ரூ 5580 நிதியுதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 20, 2010 13:12

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிளை சார்பாக கடந்த 11.04.2010 அன்று  முகைதின் அப்துல் காதர் மகள் ஜினத் பேகம் என்ற சகோதரிக்கு குடும்ப ஏழ்மை...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
பாடி கிளையில் ஏழை பெண்ணிற்கு ரூ 2060 நிதியுதவி

பாடி கிளையில் ஏழை பெண்ணிற்கு ரூ 2060 நிதியுதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 19, 2010 12:51

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளையில் கிளையில் கணவனை இழந்தை ஏழை பெண்ணிற்கு வாழ்வாதாக உதவிகா ரூபாய் 2060 வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
தென் சென்னை மாவட்டம் சார்பாக ரூபாய் 15 ஆயிரம் நிதியுதவி

தென் சென்னை மாவட்டம் சார்பாக ரூபாய் 15 ஆயிரம் நிதியுதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 3, 2010 20:19

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக கடந்த 10-3-2010 அன்று ரூபாய் 15 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது!...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்