மலேசிய தவ்ஹீத் ஜமாஅத் கோலாலம்பூரில் கடந்த 28-8-2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியல் கடனில் பாதிக்கப்பட்ட சகோதரர் ஒருவருக்கு ஜகாத் நிதியிலிருந்து நிதியுதவி அளிக்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டத்தில் கடந்த 20.08.2010 அன்று மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சேர்ந்த உமர் என்வருக்கு ரூபாய் 3 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இதை...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆனைமலை கிளையின் சார்பாக கடந்த 4-6-2010 ஏழை சகோதரிக்கு நிதி உதவியாக ரூபாய் 2500/- வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூரில் கடந்த 27-5-2010 அன்று ரூ 7200 இரண்டு ஏழை குடும்பங்களுக்கு நிதியுதவியாக பகிர்ந்தளிக்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் வரகனேரி கிளையில் 7-5-2010 அன்று அந்த பகுதியைச் சார்ந்த ஏழை குடும்பத்திற்கு ரூ 1000 வாழ்வாதார உதவியாக வழங்கப்படடது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகரம் சார்பாக கடந்த 07.05.2010 வெள்ளிக்கிழமை அன்று திருவாரூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி கட்டுமாணத்திற்கு ரூ14500 (பதினான்காயிரத்து...
கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிளைப்பகுதியைச் சார்ந்த தாய்-தந்தை இல்லாத பெரிய தாயார் பாதுகாப்பில் வளர்ந்த 16 வயது சிறுவன் ஷாஜஹான் மார்க்க அறிவை பெற ஆசைப்பட்டதால், 13.04.2010...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிளை சார்பாக கடந்த 11.04.2010 அன்று முகைதின் அப்துல் காதர் மகள் ஜினத் பேகம் என்ற சகோதரிக்கு குடும்ப ஏழ்மை...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளையில் கிளையில் கணவனை இழந்தை ஏழை பெண்ணிற்கு வாழ்வாதாக உதவிகா ரூபாய் 2060 வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக கடந்த 10-3-2010 அன்று ரூபாய் 15 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது!...