‘நிவாரண உதவி’

நாகையில் பஸ் விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்ட TNTJ

நாகையில் பஸ் விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்ட TNTJ

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 7, 2010 15:56

நாகையில் இருந்து மயிலாடுதுறையை நோக்கி வந்து கொண்டுயிருந்த அரசு பேருந்து ஒன்று கடந்த 02.06.2010 அன்று காலை 8.30 மணிக்கு கிளியனூர் அருகே வீரசோழன் ஆற்றில் முன்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லால்பேட்டை கிளை சார்பாக ரூபாய் 5 நிதியுதவி!

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லால்பேட்டை கிளை சார்பாக ரூபாய் 5 நிதியுதவி!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 3, 2010 18:22

லால்பேட்டையை அடுத்துள்ள கொள்ளுமெட்டில் கடந்த வாரம் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. விபத்தில் அதிகமான கடைகள் எரிந்து சாம்பலாயின. பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கு நிவாரணமாக லால்பேட்டை கிளையின் சார்பாக...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்

திருப்பாலைக்குடியில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 22, 2010 18:15

இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் உள்ள ஒரு நர்சரி பள்ளியில் கடந்த 20-3-2010 அன்று ஆண்டு விலா என்ற பெயரில் சிறுவர் சிறுமியர்களை கூத்தாட விட்டு பார்க்கும் நிகழ்ச்சி...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
சிவகங்கை மாவட்டம் ராஜகப்பீரத்தில் ரூபாய் 10 ஆயிரம் நிவாரண உதவி

சிவகங்கை மாவட்டம் ராஜகப்பீரத்தில் ரூபாய் 10 ஆயிரம் நிவாரண உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 12, 2010 18:23

சிவகங்கை மாவட்டம் இராஜகம்பீரத்தில் சையது முஹம்மது என்பவரின் வீடு இடிந்து விழுந்து சேதமடைந்து விட்டது. இவரது வீட்டை கட்டுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இராஜகப்பீரம்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
தூத்துக்குடி செய்துங்கநல்லூர் கிளையில் ரூபாய் 4 ஆயிரத்திற்கு மருத்துவம் மற்றும் நிவாரண உதவி

தூத்துக்குடி செய்துங்கநல்லூர் கிளையில் ரூபாய் 4 ஆயிரத்திற்கு மருத்துவம் மற்றும் நிவாரண உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 12, 2010 11:47

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கண் அறுவை சிகிச்சைக்காக ஏழை பெண்ணிற்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மேலும்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
அரக்கோணம் கிளையில் நிதியுதவி

அரக்கோணம் கிளையில் நிதியுதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 21, 2010 14:20

வேலூர் மாவட்டம் அரக்கோணம் கிளையில் மழையினால் வீடுபாதிக்கப்பட்ட சகோதரருக்கு அதை சரி செய்வதற்கு ரூபாய் 1200 சென்ற வாரம் வழங்கப்பட்டது. மேலும் ஏழை மாணவனுக்கு பள்ளி கட்டணம்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
வேலூரில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவச மின்விசிரி!

வேலூரில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவச மின்விசிரி!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, January 16, 2010 16:23

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மின் விசிரி வழங்கும் நிகழ்ச்சி கடந்த 2-1-2010 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மழையால் வீடு பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 3000 நிதியுதவி - கீழக்கரை TNTJ

மழையால் வீடு பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 3000 நிதியுதவி – கீழக்கரை TNTJ

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, December 31, 2009 16:36

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை யில் கடந்த  26-12-2009 அன்று கீழக்கரை புதுத் தெருவை சேர்ந்த சகோதரர் ஒருவருடைய வீடு...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மழையினால் வீட்டை இழந்த குடும்பத்திற்கு புதிய வீடு - தஞ்சை நகரம்

மழையினால் வீட்டை இழந்த குடும்பத்திற்கு புதிய வீடு – தஞ்சை நகரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, December 31, 2009 16:21

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை நகரம் சார்பாக மழையினால் வீட்டை இழந்த குடும்பத்திற்கு புது வீடு கட்டி கொடுக்கப்பட்டது. வீட்டின் சாவி கடந்த 27-12-2009 அன்று உரியவரிடம்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கோட்டக்குப்பம் ரஹ்மத் நகர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 42 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்

கோட்டக்குப்பம் ரஹ்மத் நகர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 42 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, October 29, 2009 12:31

கடந்த 4-10-2009 அன்று விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் ரஹ்மத் நகரில் தீ விபத்து ஏற்பட்டு 42 குடிசைகள் எரிந்து நாசமானது! இத்தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 42 குடும்பங்களும்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்