நாகையில் இருந்து மயிலாடுதுறையை நோக்கி வந்து கொண்டுயிருந்த அரசு பேருந்து ஒன்று கடந்த 02.06.2010 அன்று காலை 8.30 மணிக்கு கிளியனூர் அருகே வீரசோழன் ஆற்றில் முன்...
லால்பேட்டையை அடுத்துள்ள கொள்ளுமெட்டில் கடந்த வாரம் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. விபத்தில் அதிகமான கடைகள் எரிந்து சாம்பலாயின. பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கு நிவாரணமாக லால்பேட்டை கிளையின் சார்பாக...
இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் உள்ள ஒரு நர்சரி பள்ளியில் கடந்த 20-3-2010 அன்று ஆண்டு விலா என்ற பெயரில் சிறுவர் சிறுமியர்களை கூத்தாட விட்டு பார்க்கும் நிகழ்ச்சி...
சிவகங்கை மாவட்டம் இராஜகம்பீரத்தில் சையது முஹம்மது என்பவரின் வீடு இடிந்து விழுந்து சேதமடைந்து விட்டது. இவரது வீட்டை கட்டுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இராஜகப்பீரம்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கண் அறுவை சிகிச்சைக்காக ஏழை பெண்ணிற்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மேலும்...
வேலூர் மாவட்டம் அரக்கோணம் கிளையில் மழையினால் வீடுபாதிக்கப்பட்ட சகோதரருக்கு அதை சரி செய்வதற்கு ரூபாய் 1200 சென்ற வாரம் வழங்கப்பட்டது. மேலும் ஏழை மாணவனுக்கு பள்ளி கட்டணம்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மின் விசிரி வழங்கும் நிகழ்ச்சி கடந்த 2-1-2010 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை யில் கடந்த 26-12-2009 அன்று கீழக்கரை புதுத் தெருவை சேர்ந்த சகோதரர் ஒருவருடைய வீடு...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை நகரம் சார்பாக மழையினால் வீட்டை இழந்த குடும்பத்திற்கு புது வீடு கட்டி கொடுக்கப்பட்டது. வீட்டின் சாவி கடந்த 27-12-2009 அன்று உரியவரிடம்...
கடந்த 4-10-2009 அன்று விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் ரஹ்மத் நகரில் தீ விபத்து ஏற்பட்டு 42 குடிசைகள் எரிந்து நாசமானது! இத்தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 42 குடும்பங்களும்...