‘நலத் திட்ட உதவி’

தஞ்சை தெற்கு மாவட்டம் வல்லத்தில் 150 ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள்

தஞ்சை தெற்கு மாவட்டம் வல்லத்தில் 150 ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, September 1, 2010 19:30

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டப் வல்லம் கிளையில் கடந்த 28-8-2010 அன்று 150 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
திருமங்கலக்குடி – குறிச்சிமலை கிளையில் ஏழைப் பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்

திருமங்கலக்குடி – குறிச்சிமலை கிளையில் ஏழைப் பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, August 31, 2010 15:03

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி – குறிச்சிமலை கிளை சார்பாக கடந்த 24.08.10 செவ்வாய்க்கிழமை அன்று ஹாஜாமைதீன் என்பவரது மனைவிக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இதை அவருடைய கணவர் பெற்றுக்கொண்டார்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
நெல்லிக்குப்பத்தில் ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்

நெல்லிக்குப்பத்தில் ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 26, 2010 14:00

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் நெல்லிககுப்பம் கிளை சார்பாக கடந்த 14-5-2010 அன்று ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
தொண்டில் கிளையில் ஏழை பெண்ணிற்கு தையல் இயந்திரம்

தொண்டில் கிளையில் ஏழை பெண்ணிற்கு தையல் இயந்திரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 26, 2010 12:29

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி TNTJ கிளை சார்பாக 16.05.2010 அன்று தெற்கு தெருவை சார்ந்த ஆயிஷா என்ற ஏழை சகோதரிக்கு தொழில் செய்வதற்காக தையல் மிஷின் ஒன்று இலவசமாக  நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது ....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
நாகை வடக்கு மாவட்டத்தில் ஏழைப் பெண்ணிற்கு இலவச கிரைண்டர்

நாகை வடக்கு மாவட்டத்தில் ஏழைப் பெண்ணிற்கு இலவச கிரைண்டர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 10, 2010 12:51

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம்  சார்பாக கடந்த 28.04.2010 அன்று மல்லியத்தை சேர்ந்த சகோதரி பரக்கத்நிசாவுக்கு வீட்டில் இருந்தபடியே தொழில் செய்வதற்க்கு மூன்றாயிரம் மதிப்பிலான கிரைன்டரும். 600, ரூபாயும். மொத்தம் மூன்றாயிரத்து அறனூறு மதிப்புக்கு வாழ்வாதார உதவி மாவட்ட சார்பாக கிளியனூர் கிளை தலைவர் நிஜாம் வழங்கினார்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
திண்டிவனத்தில் ரூபாய் 21 ஆயிரம் மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்

திண்டிவனத்தில் ரூபாய் 21 ஆயிரம் மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 7, 2010 21:39

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனத்தில் கடந்த 25-4-2010 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாநில துனைத் தலைவர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ரூபாய் 21 ஆயிரம் மதிப்பிற்கு மருத்துவ உதவி வாழ்வாதார உதவிகள் இப்பொதுக் கூட்டத்தில் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
அதிரையில் ரூபாய் நாற்பதாயிரம் மதிப்பிற்கு மருத்துவ மற்றும் நலத்திட்ட உதவிகள்

அதிரையில் ரூபாய் நாற்பதாயிரம் மதிப்பிற்கு மருத்துவ மற்றும் நலத்திட்ட உதவிகள்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 14, 2010 11:57

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக மருத்துவ உதவியாக தலா இரண்டாயிரம் வீதம் ஐந்து நபர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், ஜந்து கிரைண்டர்களும், இரண்டு தையல் மெஷின்களும் வாழ்வாதார உதவியாக ஏழு நபர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கோவை அல்அமீன் காலனி கிளையில் ஏழை பெண்ணிற்கு இலவச கிரைண்டர்

கோவை அல்அமீன் காலனி கிளையில் ஏழை பெண்ணிற்கு இலவச கிரைண்டர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 6, 2010 17:14

தமிழ்நாடு தவ்ஹீத் ஐமா-அத் கோவை மாவட்டம் அல்அமீன் காலனி கிளையின் சார்பாக வாழ்வாதார உதவியாக ரூபாய் 8 ஆயிரம் மதிப்புள்ள 5-லிட்டர் வெட்கிரைண்டர் ஏழை பெண்ணிற்கு வழங்கப்பட்டது. இதை கிளைச் செயலாளர் வழங்கினார்கள்....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்

ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 29, 2010 21:18

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளை சார்பாக ஒரு பெண்ணுக்கு வாழ்வாதார உதவியாக ஒரு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. அப்பெண்ணின் தந்தை இதை பெற்றுக் கொண்டார்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
R.S மங்கலத்தில் பொதுமக்களின் சேவைக்காக ஆட்டோ அர்ப்பணிப்பு

R.S மங்கலத்தில் பொதுமக்களின் சேவைக்காக ஆட்டோ அர்ப்பணிப்பு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 29, 2010 12:27

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் R.S மங்கலம் கிளை சார்பாக கடந்த  26.03.2010 அன்று மாலை 06.00 மணியளவில் மாநிலத் தலைவர் பக்கிர் முகமது அல்தாபி M A முன்னிலையில் பொதுமக்கள் சேவைக்காக ஆட்டோ அர்ப்பணிக்கப்பட்டது. இதில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்