தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரத்தில் மாணவர் அணி சார்பாக கடந்த 4 – 09 – 2010 அன்று மாணவர் அணி இஃப்தார்...
இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மாளிகாவத்தை P.D சிரிசேன (மாளிகாவத்தை போலிஸ் நிலையத்திற்கு முன்னால்)மைதானத்தில் மட்டும்...
கடந்த ஞாயிற்று கிழைமை (5/09/10) மாலை 7 மணிக்கு பெங்களூர் KG ஹள்ளி பகுதியில் உள்ள TNTJ கர்நாடகா தலைமையகத்தில் கர்நாடகா மாணவர் அணி சார்பாக இப்தார் மற்றும்...
ராமநாதபுரம் மாவட்டம் ,பெரியபட்டினம் TNTJ கிளை சார்பாக இந்த ஆண்டு ரமலான் மாத கடைசி 10 நாட்களின் சிறப்பை மக்களுக்கு விளக்கும் விதமாக கடந்த 3 .9...
இந்த ஆண்டு (2010) புனிதமிக்க ரமழான் மாதம் முழுவதும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தைதில் நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்குரிய நோன்பு கஞ்சி...
அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவரணி சார்பாக இந்த ஆண்டு தமிழகம் மற்றும் பெங்களூரில் மொத்தம் 22 மாவட்டங்களில் 62 இப்தார் மற்றும் சொற்பொழிவு...
மலேசிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 5-9-2010 அன்று தவ்ஹீத் மர்கசில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 40 நபர்கள் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் வடக்கு அரசூர் கிளையில் கடந்த 05.09.2010, அன்று மாணவர் அணி சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை மாணவர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் மர்க்கஸில் கடந்த 04.09.10 சனிக்கிழமை அன்று மார்க்கச் சொற்ப்பொழிவு நடைப்பெற்றது. இதில் சகோதரி: ரினோஸ் பானு உலமா...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் காட்டூர் கிளையின் சார்பாக கடந்த ஞாயிறு 29-08-2010 அன்று சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி: தாவூத் கைசர் MISc...