வருடந்தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு வழங்கிவரும் கல்வி உதவிக்காக வேண்டி, இவ்வாண்டு மாணவர்கள் பயன் பெற பஹ்ரைன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மண்டலம் மாநில தலைமைக்கு ரூபாய் 40 ஆயிரம் வழங்கியுள்ளார்கள். இதனால் பல ஏழை எளிய மாணவர்கள் பயன் அடைந்துள்னர்....
அல்லாஹ்வின் கிருபையால், மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. பி.ஜெ. அவர்களின் பல நூல்களை சவூதி அரசின் அங்கீகாரம் பெற்ற ஜாலியாத்துகள் (இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையங்கள்) பல சமயங்களில் வெளியிட்டுள்ளன. அவற்றுள் இது தான் பைபிள், இயேசு இறைமகனா?, பித்அத் ஓர் ஆய்வு, திருமறையின் தோற்றுவாய், நோன்பு, மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் போன்றவையும்...
ரியாத் மண்டலத்தின் பெரிய கிளையான நியூ செனைய்யா கிளை மிகப்பெரிய பரப்பளவு கொண்ட பகுதியாகும். கடுமையான வேலை நேர ஓய்வில்லா உழைப்பிற்கிடையே கிளை சகோதரர்கள் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப ஓய்வு நேரத்தையும் தஃவா பணிகளுக்காகவும், ஜமாஅத் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். பெரிய பகுதியாக இருப்பதால், நியூ செனையா கிளையில் பல இடங்களில் மாதாந்தர சொற்பொழிவுகள் பல...
தம்மாம் மண்டலம் சார்பாக ஜீலை4 மாநாட்டின் அவசியத்தை விளக்கி ஆங்கிலம், தமிழ், உருது, மலையாளம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் ஆயிரக்கணக்கான நோட்டிஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டின் அவசியத்தை விளக்கி பேசிய சகோதரர் பி.ஜே-யின் பேச்சுக்களின் தமிழ் மற்றும் உருது டி.வி.டியின் ஆயிரத்துக்கும் மேலான பிரதிகள் தம்மாம் மண்டலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக திருச்சி மாவட்ட மர்கஸ் துவங்குவதற்கு ரூபாய் 25 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இதை மேலாண்மைக்குழு உறுப்பினர் சைஃபுல்லாஹ் காஜா அவர்கள் வழங்கினார்கள்....
சவுதி அரேபியா ஜுபைல் பகுதியில் வேலை பார்த்து வந்த அறந்தாங்கியை சேர்ந்த சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் வேலை பார்க்கும் போது உயர்வான இடத்திலிருந்து தவறி விழுந்ததால் இடுப்பு மற்றும் கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டு ஜுபைலிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தம்மாம் மண்டல நிர்வாகிகளுக்கு செய்தி வந்ததை தொடர்ந்து...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக, குடந்தை பேரணிக்கு வெளியிட்டது போலவே, தற்போதைய “ஜூலை 4 – ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு” க்காக 24 வகையான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரியாத் மண்டலம் ஜூலை மாநாட்டிற்கான வெளிநாடு வாழ் மக்களுக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, 24000 (இருபத்து நான்காயிரம்)...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையின் மூலம் ரியாத் மண்டலத்திற்கு அனுப்பப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில், கடந்த 27.03.2010 அன்று ரியாதில் உள்ள தல்லாஹ் ஆஸ்பத்திரியில் இறந்து போன சென்னை இராயபுரத்தை சேர்ந்த ஷேக் கவுஸ் மொஹிதீன் (வயது 52) ரியாதிலேயே அடக்கம் செய்யப்பட்டார். சகோ. ஷேக் கவுஸ் மொஹிதீன் 3 வருடங்களுக்கும் முன்னதாக தனது கஃபீலிடமிருந்து...
ரியாத் வாழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – தஞ்சை வடக்கு சார்பாக தாவா பணிக்காக ரூ.22,000/- தஞ்சை வடக்கு மாவட்ட TNTJ விற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தாவா பணிக்காக ஸ்பீக்கர் பாக்ஸ், ஆம்ப்ளிபார், மைக் செட் ஆகியவை வாங்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் சார்பாக திருவள்ளுர் மாவட்டம் மதுரவாயல் கிளைக்கு சமுதாயச் செய்திகளை இணையதளத்திற்கு அனுப்ப உதவியாக கேமரா ஒன்று வழங்கப்பட்டது . இதை அபுதாபி மண்டல துனை தலைவர் சகோ இஸ்மாயில் அவர்கள் கிளை நிர்வாகிகளிடம் நேரில் வழங்கினார். மாவட்ட செயலாளர் இபுறாஹீம் அவர்கள் உடனிருந்தார்கள்....