தமிழகத்தில் முஹர்ரம் மாதம் (ஹிஜ்ரி 1444) பற்றிய அறிவிப்பு

பிறை தேட வேண்டிய நாளான 29.07.2022 வெள்ளிக் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.
பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் துல்ஹஜ் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 30.07.2022 சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் முஹர்ரம் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும் வரும் 08.08.2022, மற்றும் 09.08.2022 (திங்கள், செவ்வாய் )ஆகிய தினங்களில் ஆஷுரா நோன்பு நோற்க வேண்டும் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here