ஷார்ஜா மண்டலம் National Paint முகாமில் கடந்த 01/01/2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது ஃபரூக் அவர்கள் “மரணத்தை நினைவு கூர்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் பெற்றனர்....
ஷார்ஜா மண்டலம் FALCON CAMP பகுதியில் கடந்த 22/12/2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.நியாஸ் அலி அவர்கள் ”ஏகத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
ஷார்ஜா மண்டலம் ETA எம்கோ கேம்பில் கடந்த 19/12/2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மத் ஃபரூக் அவர்கள் ”கொள்கையில் உறுதி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் கடந்த 22/12/2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஹாஜா மைதீன் அவர்கள் ”மறுமைக்கான தயாரிப்புகள் என்ன?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
ஷார்ஜா மண்டலம் National Paint முகாமில் கடந்த 17/12/2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது ஃபரூக் அவர்கள் “மறுமையில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் பெற்றனர்....
ஷார்ஜா மண்டலம் ETA எம்கோ கேம்பில் கடந்த 12-12-2012 அன்று சகோ. நியாஸ் அலி அவர்கள் இறைவனின் அருக்கொடை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்…...
ஷார்ஜா மண்டலம் LATEEFA COMPANY CAMP பகுதியில் கடந்த 12/12/2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது ஃபாரூக் அவர்கள் ”மறுமையில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் கடந்த 30-11-2012 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது பாரூக் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாச்சிகுளம் வாழ் அமீரக ஒருங்கினைப்பு கூட்டம் சார்ஜா மர்கசில் அசர் தொழுகைக்கு பிறகு கடந்த 7-12-2012 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இதில் தலைவர் M.K.S.நெய்ன முஹம்மத் அவர்கள் முன்னிலை வகித்தார். சகோ ஜாகிர் அவர்கள் ஏகத்துவ எழுச்சி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர் . இதில் நாச்சிகுளம் கிளையை...
ஷார்ஜா மண்டலம் சைஃப் சோன் பகுதியில் கடந்த 09/12/2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது ஃபரூக் அவர்கள் ”சுயபரிசோதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....