‘ஷார்ஜா’ மாவட்ட செய்திகள்

”வரலாறு தரும் படிப்பினை” - ஷார்ஜா மண்டலம் வாராந்திர பயான்

”வரலாறு தரும் படிப்பினை” – ஷார்ஜா மண்டலம் வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, February 23, 2013 15:28

ஷார்ஜா மண்டலம்  மர்கசில் கடந்த 15-02-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.அக்பர் பாட்ஷ அவர்கள் ”வரலாறு தரும் படிப்பினை”என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
 ”நமது கடமை” - ஷார்ஜா மண்டல வாராந்திர பயான்

”நமது கடமை” – ஷார்ஜா மண்டல வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, February 23, 2013 15:27

தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் சார்ஜா மண்டலம் சார்பாக கடந்த 16-02-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது  பாரூக் அவர்கள் ”நமது கடமை” என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
 ”எதற்கு முன்னுரிமை?” - ஷார்ஜா மண்டலம் வாராந்திர பயான்

”எதற்கு முன்னுரிமை?” – ஷார்ஜா மண்டலம் வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 20, 2013 13:16

ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் கடந்த 1502/2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஷாஜிதூர் ரஹ்மான் அவர்கள் ”எதற்கு முன்னுரிமை?” என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

“மாமனிதர் நபிகள் நாயகம்” ஷார்ஜா பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 19, 2013 12:49

ஷார்ஜா மண்டலம் சார்பாக கடந்த 13/02/2013 அன்று வாரந்திர பயான் நடைப்பெற்றது. இதில் மாமனிதர்  நபிகள் நாயகம் என்ற தலைப்பில் சகோ தாவூத் ஷா அவர்கள் உரையாற்றினார்கள் இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - ஷார்ஜா மண்டலம்

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – ஷார்ஜா மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 19, 2013 10:57

தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் சார்ஜா கிளையின் சார்பாக ரோல பகுதி Sea Land Restaruent -ல் இஸ்லாம் ஓர் இனிய  மார்க்கம் நிகழ்ச்சி கடந்த 8-2-2013 அன்று நடை பெற்றது. இதில் 100 க்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள் சகோதரர் ஹாமின் இப்ராகிம் அவர்கள் பிற மத சகோதர்களின் கேள்விகளுக்கு...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – ஷார்ஜா

பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – ஷார்ஜா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, February 17, 2013 15:29

தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டலம் சார்பாக கடந்த17-02-2013 பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
” கடமை தவறும் போது” வாராந்திர பயான் - ஷார்ஜா மண்டலம்

” கடமை தவறும் போது” வாராந்திர பயான் – ஷார்ஜா மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 19:15

ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் கடந்த 01/02/2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.பேரணாம்பட் .ஜாகிர் ஹுசைன் அவர்கள் கடமை தவறும் போது… என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
பேச்சு போட்டி - ஷார்ஜாஹ் மண்டலம்

பேச்சு போட்டி – ஷார்ஜாஹ் மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 1, 2013 21:04

தமிழ் நாடு தவ்ஹீத் ஷார்ஜாஹ் மண்டலம் சார்பாக 25-01-2013 அன்று ரோலா  மார்கஸ் இல் மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை மாபெரும் பேச்சு போட்டி நடை பெற்றது இதில் சகோதர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள் . போட்டி நடுவர்களாக சஹோ.முஹமது நாசர் மற்றும் சகோ. ஜாகிர் ஹுசைன் அவர்களும்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
“ஈமானில் உறுதி” வாராந்திர பயான் - ஷார்ஜா மண்டலம்

“ஈமானில் உறுதி” வாராந்திர பயான் – ஷார்ஜா மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 20:11

ஷார்ஜா மண்டலம் Airport Free Zone-ல் கடந்த 26/12/2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஹுசைன் அவர்கள் “ஈமானில் உறுதி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”எல்லா புகழும் இறைவனுக்கே” - ஷார்ஜா மண்டலம் பயான்

”எல்லா புகழும் இறைவனுக்கே” – ஷார்ஜா மண்டலம் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 16:18

ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் கடந்த 22/12/2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.மைதீன் அவர்கள் ”எல்லா புகழும் இறைவனுக்கே” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |