ஷார்ஜா மண்டலம் மர்கசில் கடந்த 15-02-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.அக்பர் பாட்ஷ அவர்கள் ”வரலாறு தரும் படிப்பினை”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்…....
தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் சார்ஜா மண்டலம் சார்பாக கடந்த 16-02-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது பாரூக் அவர்கள் ”நமது கடமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்…....
ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் கடந்த 1502/2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஷாஜிதூர் ரஹ்மான் அவர்கள் ”எதற்கு முன்னுரிமை?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
ஷார்ஜா மண்டலம் சார்பாக கடந்த 13/02/2013 அன்று வாரந்திர பயான் நடைப்பெற்றது. இதில் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் சகோ தாவூத் ஷா அவர்கள் உரையாற்றினார்கள் இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....
தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் சார்ஜா கிளையின் சார்பாக ரோல பகுதி Sea Land Restaruent -ல் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி கடந்த 8-2-2013 அன்று நடை பெற்றது. இதில் 100 க்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள் சகோதரர் ஹாமின் இப்ராகிம் அவர்கள் பிற மத சகோதர்களின் கேள்விகளுக்கு...
தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டலம் சார்பாக கடந்த17-02-2013 பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது………....
ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் கடந்த 01/02/2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.பேரணாம்பட் .ஜாகிர் ஹுசைன் அவர்கள் கடமை தவறும் போது… என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
தமிழ் நாடு தவ்ஹீத் ஷார்ஜாஹ் மண்டலம் சார்பாக 25-01-2013 அன்று ரோலா மார்கஸ் இல் மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை மாபெரும் பேச்சு போட்டி நடை பெற்றது இதில் சகோதர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள் . போட்டி நடுவர்களாக சஹோ.முஹமது நாசர் மற்றும் சகோ. ஜாகிர் ஹுசைன் அவர்களும்...
ஷார்ஜா மண்டலம் Airport Free Zone-ல் கடந்த 26/12/2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஹுசைன் அவர்கள் “ஈமானில் உறுதி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்....
ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் கடந்த 22/12/2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.மைதீன் அவர்கள் ”எல்லா புகழும் இறைவனுக்கே” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....