ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் கடந்த 22/02/2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது பாரூக் அவர்கள் “இன்றைய சூழலில் நமது கடமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
ஷார்ஜா மண்டல சார்பாக கடந்த 24.02.13 அன்று வாரந்திர பயான் நடைப்பெற்றது. இதில் சகோ. முகமது பாரூக் அவர்கள் “நமது கடமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
ஷார்ஜா மண்டலம் சார்பாக கடந்த 16/02/2013 அன்று வாரந்திர பயான் நடைப்பெற்றது. இதில் ”நமது கடமை “என்ற தலைப்பில் சகோ. முகமது பாரூக் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...
ஷார்ஜா மண்டலம் சார்பாக கடந்த 13/02/2013 அன்று வாரந்திர பயான் நடைப்பெற்றது. இதில் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் சகோ. தாவூத் ஷா அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...
சார்ஜா மண்டலம் ஃப்ரீசூன் கிளையில் ( Freezone Branch) சார்பாக கடந்த 03-02-2013 வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ.ஹாஜா மைதீன் உலவி அவர்கள் கலந்து கொண்டு ”உள்ளம் ”என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் ஃப்ரீசூன் கிளையில் உள்ள சகோதரர்கள்ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்…....
ஷார்ஜா மண்டலம் சார்பாக கடந்த 28/02/2013 அன்று பேச்சுப் பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.முகமது பாரூக் அவர்கள் உரையாற்றினார்கள்...
கடந்த 22-02-2013 அன்று TNTJ ஷார்ஜா செயற்குழு கூட்டம் ஷார்ஜா TNTJ ரோலா மர்க்கஸில் மதியம் 2:40 யளவில் வடக்கு மண்டல தலைவர் முஹம்மது பாரூக் தலைமையில் நடைபெற்றது. அதில் சகோ. பேர்ணாம்பட். ஜாஹிர் உசேன் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள். அதனை தொடர்ந்து மண்டலத்தின் எதிர்கால திட்டங்கள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் ஷார்ஜா,அஜ்மான்,புஜெய்ரா...
ஷார்ஜா மண்டல சார்பாக கடந்த 20.02.13 அன்று பேச்சாளர் பயிற்சி நடைப்பெற்றது. இதில் சகோ. முகமது பாரூக் அவர்கள் பயிற்சி அளித்தார் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
கடந்த 22-02-2013 மஹரிப் தொழுகைக்குப் பின் ஷார்ஜா TNTJ மண்டல மாதாந்திர செயற்குழு மண்டலத் தலைவர் முஹம்மது பாரூக் தலைமையில் நடைபெற்றது. மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனையை வழங்கினார்கள். துவாவுடன் அமர்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டலம் ஃப்ரீசூன் கிளையில் ( Freezone Branch ) கடந்த 01-01-2012 வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது அவர்கள் கலந்து கொண்டு ”கொள்கை உருதி”என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் ஃப்ரீசூன் கிளையில் உள்ள சகோதரர்கள்ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்…....