ஷார்ஜா மண்டலம் ஃபிரிசோன் கிளையில் கடந்த 19-2-2012 அன்று சொற்பொழிவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நமது வாழ்கையும் மரணமும் என்ற தலைப்பில் ஹாஜா அவர்கள் உரையாற்றினார்கள்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டலத்தில் கடந்த 16-02-2011 வியாழன் இரவு 9:00 மணியளவில் அன்று ரோலா மர்க்கஸில் பெரியவர்களுக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது....
கடந்த 17-02-2012 அன்று ஷார்ஜா ரோலா TNTJ மர்க்கஸில் வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ.நெய்னா மூஸா அவர்கள் கலந்து கொண்டு அண்ணல் நபியின் இறுதி நாட்கள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இந்த சொற்பொழிவில் ஷார்ஜாவில் உள்ள சகோதரர்கள் கலந்து பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ...
அல்லாஹ்வின் கிருபையால், ஹித் பகுதியில் பயான் நிகழ்ச்சி கடந்த 10-02-2012 இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.ஜாஹிர் ஹுசைன் அவர்கள், “மறுமை நாள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி இன்று 10-02-2012 இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.ஜாஹிர் ஹுசைன் அவர்கள், “மறுமை நாள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....
கடந்த 10-02-2012 அன்று ஷார்ஜா ரோலா மர்கஸில் ஷார்ஜா மண்டல பொதுக்குழுக் கூட்டம நடைபெற்றது. இந்த பொதுக்குழுவிற்கு துபை மண்டலத் தலைவர் சகோ.முஹம்மது நாசர் அவர்கள் அவர்கள் தேர்தல் அதிகாரியாகவும் துபை மண்டலச் செயலாளர் சகோ.அபுதாஹிர் அவர்கள் கண்கானிப்பாளராகவும் கலந்து கொண்டனர். ஷார்ஜா மண்டலத் தலைவர் சகோ.முஹம்மது ஹனீபா அவர்கள் கடந்த இரண்டு ஆண்டிற்கான செயல்பாடுகளை...
கடந்த 10-02-2012 அன்று ஷார்ஜா ரோலா TNTJ மர்ஸில் வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அவர்கள் கலந்து கொண்டு தர்மம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினாகள். இந்த சொற்பொழிவில் ரோலாவில் உள்ள சகோதர்கள் கலந்து பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டலம் ஃபிரிசோன் கிளையில் கடந்த 5-2-2012 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதி்ல் ஃபர்மான் அலி அவர்கள் கலந்து கொண்டு கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
அல்லாஹ்வின் கிருபையால், ஷார்ஜா மண்டலம் ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி கடந்த 03-02-2012 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.அலீம்அவர்கள், “நன்மையின் பக்கம் விரைவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....
கடந்த 03-02-2012 அன்று ஷார்ஜா ரோலா மர்க்கஸில் வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ.ஸாஜிதுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு காதலின் அர்த்தம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இந்த சொற்பொழிவில் ரோலாவில் உள்ள சகோதரர்கள் கலந்து பயண் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்…...