ஷார்ஜா மண்டலம் சார்பாக கடந்த 05.11.2012 அன்று வாரந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. முகமது பாரூக் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
ஷார்ஜா மண்டலம் சார்பாக கடந்த 01/11/2012 அன்று சொர்பொழிவு நடைப்பெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் கடந்த 02-11-2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. நைனா மூஸா அவர்கள் சைத்தானின் சூழ்ச்சிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
ஷார்ஜா மண்டலம் நேஷனல் பெயிண்ட் கேம்பில் கடந்த 29-10-2012 அன்று பயான் நடைபெற்றது. இதில் முஹம்மது பாருக் அவர்கள் உள்ளம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
ஷார்ஜா மண்டலம் சைஃப்சோன் கிளையல் கடந்த 30-10-2012 அன்று பயான் நடைபெற்றது. இதில் முஹம்மது பாருக் அவர்கள் இப்ராஹீம் நபி வாழ்கை தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
கடந்த 19-10-2012 மஹரிப் தொழுகைக்குப் பின் ஷார்ஜா TNTJ மண்டல மாதாந்திர செயற்குழு மண்டலத் தலைவர் முஹம்மது பாரூக் தலைமையில் நடைபெற்றது. மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனையை வழங்கினார்கள். துவாவுடன் அமர்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்...
ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் கடந்த 19-10-2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது பாரூக் அவர்கள் தியாகத்திருநாளும் நாமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
ஷார்ஜா மண்டலம் நேஷனல் பெய்ணட் கேம்பில் கடந்த 15-10-2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் முஹம்மது பாருக் அவர்கள் ஏகத்துவ தந்தை இப்ராஹீம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ...
ஷார்ஜா மண்டலம் சைஃப்சோன் கிளையில் கடந்த 21-10-2012 இலங்கை சகோதரர்களின் ஒருங்கினைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் இப்ராஹீம் நபி வாழ்கை தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
ஷார்ஜா மண்டலம் சைஃப்சோன் கிளையில் கடந்த 20-10-2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் அல்லாஹ்வும் அவனது தூதரின் வழிமுறையும் என்ற தலைப்பில் ஹாஜா மைதீன் அவர்கள் உரையாற்றினார்கள்...