ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் கடந்த 17/05/2013 அன்று மும்பை சார்ந்த ஒரு இஸ்லாமிய ஏழை பெண்ணிற்கு மருத்துவ உதவியாக 5000 ரூபாய் மும்பையைய் சார்ந்த சகோதரரிடம் வழங்கப்பட்டது....
ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் கடந்த 17-05-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.நவ்சாத் அவர்கள் ”கல்வி வேலைவாய்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் கடந்த 10-5-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.முகம்மது பாரூக் அவர்கள் தொழுகை பயிற்சி அளித்தார்கள்……....
ஷார்ஜா மண்டலம் ETA மெல்கோ கேம்பில் கடந்த 08-05-2013 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது ஃபரூக் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். ...
ஷார்ஜா மண்டலம் ரோலா மர்கசில் கடந்த 3-5-2013 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் அக்பர் பாஷா அவர்கள் அபு பக்கர் சித்திக் வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
கடந்த 03/05/2013 வெள்ளி அன்று ஷார்ஷா மண்டலம் சைஃப்சோன் பகுதி யில் தென்காசியை சேர்ந்த ரமேஷ் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துர் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்....
ஷார்ஜா மண்டலம் சைஃப்சோன் கிளையில் கடந்த 3-5-2013 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் முனிப் அவர்கள் அருள் பெற்ற மக்கள் நாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
ஷார்ஜா மண்டலம் நேஷனல் பெயிண்ட்ஸ் கேம்ப்பில் கடந்த 30-04-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.முகம்மது பாரூக் அவர்கள் ”நன்மையின் பக்கம் விரைவோம்” என்ற தலைப்பில் ”உரையாற்றினார்கள்……….....
ஷார்ஜா மண்டலம் சைஃப்சோன் கிளையில் கடந்த 29-04-2013 அன்று வாரந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.அக்பர் பாட்ஷ அவர்கள் ”பொறுப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
ஷார்ஜா மண்டலம் சைஃப்சோன் கிளையில் கடந்த 21-04-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.ரகுமத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்….....