வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிளையில் கடந்த 14.1.2012 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் லுக்மான் தாவூத் ”இஸ்லாமும் இந்தியாவும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்....
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிளை சார்பாக கடந்த 13.01.2013 அன்று விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:லுக்மான் தாவதி அவர்கள் ”இஸ்லாம் கூறும் நல்லொழுக்கங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்....
வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் கடந்த 21.1.2013 அன்று ஏழை மாணவருக்கு ரூபாய் 2800 கல்வி உதவியாக வழங்கப்பட்டது....
வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் கடந்த 21.1.2013 அன்று பிற்சமய சகோதரர்களிடம் தஃவா நடைபெற்றது....
வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் கடந்த 21.1.2013 அன்று ”வரதட்சணை” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் கடந்த 19.01.2013 அன்று மத்திய அரசின் இலவச வேலை பயிற்சி முகாம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது....
வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் கடந்த 19.1.2013 அன்று “யார் இவர்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் கடந்த 18.1.2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கிளை சார்பாக கடந்த 11.01.2013 அன்று வின்சென்ட் அமல்ராஜ் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மது பிலால் என மாற்றிக் கொண்டார்....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 04.01.13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.குல்ஜார் ரஹ்மான் அவர்கள் ‘’மாமனிதர் நபிகள் நாயகம்’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....