வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 27.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுஹைபா அவர்கள் ‘’தொழுகையின் அவசியம்’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கிளையில் கடந்த 26.01.2013 அன்று ”மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ.குல்ஜார் நவ்மான் அவர்கள் “சுயபரிசோதனை” என்ற தலைப்பிலும் அல்தாபி அவர்கள் ”மறுமை வெற்றிக்கு என்ன வழி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
வேலூர் மாவட்டம் உமராபாத் கிளையில் கடந்த 27/01/2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.லுக்மான் அவர்கள் ”கல்யாணம் செய்யாதே வரதட்சணை வாங்கி” உரையாற்றினார்கள்.இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....
வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் கடந்த 26.1.2013 அன்று தர்பியா வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. இலங்கை மிஷால் அவர்கள் ”இறையச்சமும் ஏகத்துவமும்” உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 25.01.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.குல்ஜார் நவ்மான் அவர்கள் ‘’மாமனிதர் நபிகள் நாயகம்’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளை சார்பாக கடந்த 15.02.13 அன்று ‘’கடமை கண்ணியம்’’ என்ற தலைப்பில் தஃவா செய்யப்பட்டது....
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிளையில் கடந்த 26.01.2013 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஷம்சுல் லுஹா மற்றும் லுக்மான் தாவூதி ஆகியோர் ”வரதட்சணை எனும் அவமானம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ...
வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளை சார்பாக கடந்த 11.02.13 அன்று ‘’போதுமென்ற மனம்’’ என்ற தலைப்பில் தஃவா செய்யப்பட்டது....
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பேட் கிளை சார்பாக கடந்த 28.1.2013 அன்று பயான் நடைப்பெற்றது. இதில் ‘’வரதட்சனை என்னும் அவமானம்’’ என்ற தலைப்பில் ச்கோ. லுக்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்...
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிளையில் கடந்த 25.1.2013 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் லுக்மான் தாவூத் ”இஸ்லாமும் இந்தியாவும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்....