‘வேலூர்’ மாவட்ட செய்திகள்

”இஸ்லாமிய கலாச்சாரம்” தெருமுனைப் பிரச்சாரம் - பேரணாம்பட்டு கிளை

”இஸ்லாமிய கலாச்சாரம்” தெருமுனைப் பிரச்சாரம் – பேரணாம்பட்டு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 19, 2013 10:00

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிளை சார்பாக கடந்த 03.02.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:லுக்மான் தாவதி அவர்கள் ”இஸ்லாமிய கலாச்சாரம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”திருக்குர் ஆன் ஹதீஸ் மட்டுமே ஆதாரம்” தெருமுனைப் பிரச்சாரம் - உமராபாத் கிளை

”திருக்குர் ஆன் ஹதீஸ் மட்டுமே ஆதாரம்” தெருமுனைப் பிரச்சாரம் – உமராபாத் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 19, 2013 10:00

வேலூர் மாவட்டம் உமராபாத் கிளையில் கடந்த 03/02/2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:லுக்மான் தாவதி அவர்கள் ”திருக்குர் ஆன் ஹதீஸ் மட்டுமே ஆதாரம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
குரான் விளக்கவுரை - பேரணாம்பட்டு கிளை

குரான் விளக்கவுரை – பேரணாம்பட்டு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 21:07

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிளையில் கடந்த 14.1.2012 அன்று குரான் விளக்கவுரை நடைபெற்றது. இதில் லுக்மான் தாவூத் உரையாற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
‘’தொழுகையின் அவசியம்’’ பெண்கள் பயான் - வேலூர் கிளை

‘’தொழுகையின் அவசியம்’’ பெண்கள் பயான் – வேலூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 18:43

வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 27.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுஹைபா அவர்கள் ‘’தொழுகையின் அவசியம்’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
“சுயபரிசோதனை” ”மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” - வாணியம்பாடி கிளை

“சுயபரிசோதனை” ”மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” – வாணியம்பாடி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 18:08

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கிளையில் கடந்த 26.01.2013 அன்று ”மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ.குல்ஜார் நவ்மான் அவர்கள் “சுயபரிசோதனை” என்ற தலைப்பிலும் அல்தாபி அவர்கள் ”மறுமை வெற்றிக்கு என்ன வழி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மார்க்க விளக்கக் கூட்டம்  |  
”கல்யாணம் செய்யாதே வரதட்சணை வாங்கி” தெருமுனை பிரச்சாரம் - உமராபாத் கிளை

”கல்யாணம் செய்யாதே வரதட்சணை வாங்கி” தெருமுனை பிரச்சாரம் – உமராபாத் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 14:36

வேலூர் மாவட்டம் உமராபாத் கிளையில் கடந்த 27/01/2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.லுக்மான் அவர்கள் ”கல்யாணம் செய்யாதே வரதட்சணை வாங்கி” உரையாற்றினார்கள்.இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”இறையச்சமும் ஏகத்துவமும்” தர்பியா வகுப்பு - ஆம்பூர் கிளை

”இறையச்சமும் ஏகத்துவமும்” தர்பியா வகுப்பு – ஆம்பூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 14:31

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் கடந்த 26.1.2013 அன்று தர்பியா வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. இலங்கை மிஷால் அவர்கள் ”இறையச்சமும் ஏகத்துவமும்” உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
‘’மாமனிதர் நபிகள் நாயகம்’’ தெருமுனைப் பிரச்சாரம் – வேலூர் கிளை

‘’மாமனிதர் நபிகள் நாயகம்’’ தெருமுனைப் பிரச்சாரம் – வேலூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 14:01

வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 25.01.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.குல்ஜார் நவ்மான் அவர்கள் ‘’மாமனிதர் நபிகள் நாயகம்’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
ஆம்பூர் கிளை தஃவா

ஆம்பூர் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 13:28

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளை சார்பாக கடந்த 15.02.13 அன்று ‘’கடமை கண்ணியம்’’ என்ற தலைப்பில் தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”வரதட்சணை எனும் அவமானம்” தர்பியா நிகழ்ச்சி - பேரணாம்பட்டு கிளை

”வரதட்சணை எனும் அவமானம்” தர்பியா நிகழ்ச்சி – பேரணாம்பட்டு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, February 14, 2013 20:24

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிளையில் கடந்த 26.01.2013 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஷம்சுல் லுஹா மற்றும் லுக்மான் தாவூதி ஆகியோர் ”வரதட்சணை எனும் அவமானம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |