வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 17-02-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுஹைபா அவர்கள் ”ஷிர்க்,பித் அத்”என்ற தலைப்பிலும் சகோதரி சரினா அவர்கள் ”நம்பிக்கைகள்” என்ற தலைப்பிலும் சகோதரி சமினா அவர்கள் ”பண்புகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்…...
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கிளை சார்பாக கடந்த 04-03-2013 அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா செய்யப்பட்டது…....
வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக கடந்த 23.2.2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு “இஸ்லாம் கூறும் ஓரிறைக் கொள்கை” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது....
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கிளை சார்பாக கடந்த 20-02-2013 அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா செய்யப்பட்டது....
வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக 22.02.13 அன்று பிறசமய சகோதரரர்களுக்கு யார் இவர் என்ற தலைப்பில் நோட்டிஸ் வழங்கி தாவா செய்யப்பட்டது....
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கிளை சார்பாக 26-02-2013 கடந்த அன்று நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது . …...
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 01-03-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது………...
வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக கடந்த 24:02:2013 அன்று பிறசமயத்தவர்களுக்கு தஃவா செய்யப்பட்டது....
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சார்பாக கடந்த 03.02.2013 அன்று பயான் நடைபெற்றது,இதில். சகோ. அன்வர் அவர்கள் சஹாபாக்களின் தியாகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோத சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கிளை சார்பாக கடந்த 19-02-2013 அன்று சிடிக்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது . ...