‘வேலூர்’ மாவட்ட செய்திகள்

பள்ளிகொண்டா கிளையில் ரூபாய் 3500 கல்வி உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, June 9, 2011 20:07

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கிளையில் கடந்த 4-6-2011 அன்று ஏழை மாணவருக்கு கல்வி உதவியாக ரூபாய் 3500 வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கல்வி உதவி  |  
வேலூர் நகர கிளையில் தர்பியா

வேலூர் நகர கிளையில் தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, June 7, 2011 12:37

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளையில் கடந்த 5-6-2011 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் அப்துந்நாசர் மற்றம் நுஃமான் ஆகியோர்  கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் லத்தேரி என்ற பகுதியில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
வேலூர் சைதாப்பேட்டை தெருமுனைப் பிரச்சாரம்

வேலூர் சைதாப்பேட்டை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 6, 2011 20:29

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளை சார்பாக சைதாப்பேட்டை பகுதியில் கடந்த 3-6-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் நுஃமான் அவர்கள் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தெருமுனைப் பிரச்சாரம்  |  
வேலூர் நகர கிளையில் தஃவா நிகழ்ச்சி

வேலூர் நகர கிளையில் தஃவா நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, June 3, 2011 15:02

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளையில் சார்பாக கடந்த 27-5-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் நுஃமான் அவர்கள் உரையாற்றினார்கள். மேலும் 29-5-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
உமராபாத் கிளையில் மருத்துவ உதவி

உமராபாத் கிளையில் மருத்துவ உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 27, 2011 10:50

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் உமராபாத் கிளையில் கடந்த 19-5-2011 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
வேலூர் நகரில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

வேலூர் நகரில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 24, 2011 14:48

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகரில் கடந்த 22-5-11 அன்று கேள்வி பதில் போட்டி பரிசளிப்பு, ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்குதல் , கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சயில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கல்வி உதவி  |  
ஆம்பூர் கிளையில் இரத்த தான முகாம்

ஆம்பூர் கிளையில் இரத்த தான முகாம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 23, 2011 18:10

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளை சார்பாக கடந்த 15.05.2011 அன்று ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் கே. காதர் மொய்தீன் தலைமை தாங்கினார்கள். இந்த முகாமில் 5 பெண்கள் உட்பட 36 பேர் இரத்ததானம் செய்தார்கள். மருத்துவமனை உயர் அதிகாரிக்கு பி.ஜே. யின்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இரத்த தான முகாம்  |  
உமராபாத் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

உமராபாத் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 17, 2011 15:29

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் உமராபாத் கிளையில் கடந்த 14-5-11 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குல்சார் அவர்கள் இதில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள்  |  
வேலூர் நகரில் கோடைகால பயிற்சி முகாம்

வேலூர் நகரில் கோடைகால பயிற்சி முகாம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 12, 2011 19:32

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளையில் கடந்த 1-5-11 அன்று முதல் 10-5-11 வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |  
வேலூர் நகரில் சொற்பொழிவு நிகழ்ச்சி

வேலூர் நகரில் சொற்பொழிவு நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 12, 2011 19:28

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளையில் கடந்த 8-5-11 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில குல்சார் அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள்  |