‘வேலூர்’ மாவட்ட செய்திகள்

பள்ளிக்கொண்டான் கிளை தஃவா

பள்ளிக்கொண்டான் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 18, 2013 11:37

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக கடந்த 20-03-2013 அன்று தஃவா நடைபெற்றது.....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பள்ளிக்கொண்டான் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

பள்ளிக்கொண்டான் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 16, 2013 19:38

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக கடந்த 07-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
பள்ளிக்கொண்டான் கிளை தஃவா

பள்ளிக்கொண்டான் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 15, 2013 19:44

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
முருகன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – வேலூர் கிளை

முருகன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – வேலூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 14:42

வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 03-03-2013  அன்று பிறசமய சகோதரர் முருகன் அவர்களுக்கு  “திருக்குர்ஆன் தமிழாக்கம்” வழங்கி தாவா செய்யப்பட்டது…...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”சஹாபிய பெண்களின் தியாகம் தரும் படிப்பினை” வாணியம்பாடி கிளை பயான்

”சஹாபிய பெண்களின் தியாகம் தரும் படிப்பினை” வாணியம்பாடி கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 14:29

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று வாரந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்வர் அவர்கள் சஹாபிய பெண்களின்  தியாகம் தரும் படிப்பினை  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”ஷிர்க்,பித்” -வேலூர் கிளை பெண்கள் பயான்

”ஷிர்க்,பித்” -வேலூர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 13:35

வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுஹைபா அவர்கள் ”ஷிர்க்,பித்” அத்”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
“நபிமார்களின் வரலாறு” வாராந்திர பயான் - வேலூர்

“நபிமார்களின் வரலாறு” வாராந்திர பயான் – வேலூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 11, 2013 21:29

வேலூர் மாவட்டம் வேலூர் கிளையின் சார்பாக மஸ்ஜிதுந் நூரில் 24.02.13 அன்று “நபிமார்களின் வரலாறு” எனும் தலைப்பில் மௌலவி. குல்சார் நவ்மான் உரை நிகழ்த்தினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், வாராந்திர பயான்  |  
பேர்ணாம்பட் பெண்கள் பயான்

பேர்ணாம்பட் பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 11, 2013 21:26

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் 25.02.13 அன்று மஸ்ஜிதே ரஹ்மானில் பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்க்ள ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”சொர்க்கம்-நரகம்” பெண்கள் பயான் - வேலூர்

”சொர்க்கம்-நரகம்” பெண்கள் பயான் – வேலூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 11, 2013 21:26

வேலூர் மாவட்டம் வேலூர் கிளையின் சார்பாக 24.02.13 அன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஷுஐபா ஆலிமா அவர்கள் சொர்க்கம்-நரகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
நோட்டிஸ் விநியோகம் – பள்ளிக்கொண்டான் கிளை

நோட்டிஸ் விநியோகம் – பள்ளிக்கொண்டான் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, March 10, 2013 19:34

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக கடந்த 09-03-2013 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |