வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக கடந்த 20-03-2013 அன்று தஃவா நடைபெற்றது.....
வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக கடந்த 07-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் உரையாற்றினார்கள்…….....
வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா செய்யப்பட்டது....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று பிறசமய சகோதரர் முருகன் அவர்களுக்கு “திருக்குர்ஆன் தமிழாக்கம்” வழங்கி தாவா செய்யப்பட்டது…...
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று வாரந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்வர் அவர்கள் சஹாபிய பெண்களின் தியாகம் தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுஹைபா அவர்கள் ”ஷிர்க்,பித்” அத்”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...
வேலூர் மாவட்டம் வேலூர் கிளையின் சார்பாக மஸ்ஜிதுந் நூரில் 24.02.13 அன்று “நபிமார்களின் வரலாறு” எனும் தலைப்பில் மௌலவி. குல்சார் நவ்மான் உரை நிகழ்த்தினார்....
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் 25.02.13 அன்று மஸ்ஜிதே ரஹ்மானில் பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்க்ள ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளையின் சார்பாக 24.02.13 அன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஷுஐபா ஆலிமா அவர்கள் சொர்க்கம்-நரகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்....
வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக கடந்த 09-03-2013 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…....