வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.இலியாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று பிறசமய சகோதரர் அருப் அவர்களுக்கு “திருக்குர்ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது……...
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று வாரந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. குல்சார் நவ்மான் அவர்கள் “கபுர் வேதனை” என்ற தலைப்பிலும் சகோ.இலியாஸ் அவர்கள் ”அல்லாஹ்வை நம்புவது எப்படி” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்………....
வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக கடந்த 25-03-2013 அன்று இஸ்லாத்தை பற்றி தஃவா செய்யப்பட்டது.....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 16-03-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது....
வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக கடந்த 19-03-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது…….....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று வாரந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. குல்சார் நவ்மான் அவர்கள் “மனிதகுல வழிகாட்டிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று வாரந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்வர் அவர்கள் ”நூஹ் நபி வரலாறு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 08-03-2013 அன்று அன்று வாரந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.குல்சார் நவ்மான் அவர்கள் ”வரதட்சனை ஓர் வன் கொடுமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்க….....