வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.குல்சர் நவ்மன் அவர்கள் “மனிதகுல வழிகாட்டிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 17-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.குல்சர் நூஃமான் அவர்கள் உரையாற்றினார்கள்…....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 19-05-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது…… ...
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று வீடு வீடாக சென்று தஃவா செய்யப்பட்டது....
வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக கடந்த 18-05-2013 அன்று தஃவா செய்யப்பட்டது….....
வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக கடந்த 17-05-2013 அன்று தஃவா செய்யப்பட்டது….....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 12-5-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. குல்சார் அவர்கள் மனிதகுல வழிகாட்டிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது….....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 5-5-2013 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் இஸ்மாயில் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 26-4-2013 அன்று முதல் 5-5-2013 வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தேர்சி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது....