வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சர்பாக கடந்த 02-06-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.குல்சர் நவ்மன் அவர்கள் ”நபிமார்களின் வரலாறு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
வேலூர் மாவட்டம் வேலூர்கிளை சார்பாக கடந்த 05-06-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது…....
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கிளை சார்பாக கடந்த 04-06-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது…....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சர்பாக கடந்த 02-06-2013 அன்று தஃவா செய்யப்பட்டது....
வேலூர் மாவட்டம் வேலூர்கிளை சார்பாக கடந்த 02-06-2013 அன்று நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………...
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சர்பாக கடந்த 02-06-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது…...
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சர்பாக கடந்த 26.05.2013 அன்று வாரந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.நுஃமான் அவர்கள் மனித குல வாழிக்காட்டிஎன்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ...
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சார்பாக கடந்த 24-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.குல்சர் நவ்மன் அவர்கள் “குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்வர் அவர்கள் உரையாற்றினார்கள்……...
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சர்பாக கடந்த 26.5.2013 அன்று தஃவா செய்யப்பட்டது. ...