விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளையில் கடந்த 20-01-2013 அன்று தஃவா நடைபெற்றது....
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளையில் கடந்த 23-01-2013 அன்று விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் எங்கும் ஓடாது என்ற கண்டன போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது....
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளை சார்பாக கடந்த 19-01-2013 அன்று ஏழை முதியவருக்கு ரூபாய் 1100 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையில் கடந்த 18-01-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது....
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளை சார்பாக கடந்த 20-01-2013 அன்று ”யார் இவர்?” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையில் கடந்த 18-01-2013 அன்று ”மௌலுது, மீலாது, தர்கா வழிபாடு தவிர்ப்போம்” என்ற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டி தஃவா செய்யப்பட்டது....
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையில் கடந்த 18-01-2013 அன்று ”இஸ்லாமிய கொள்கை விளக்கம்” மற்றும் ”தர்கா வழிபாடு” போன்ற நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிளை சார்பாக கடந்த 12.1.2013 அன்று மெகாபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோதரர் சுல்தான் அவர்கள் அவர்கள் ‘’அல்லாஹ்வை நம்புவது எப்படி’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிளையில் கடந்த 13.1.2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு அழைப்புபணி செய்ய டி-சர்ட் வழங்கப்பட்டது....
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளையில் கடந்த 12-01-2013 அன்று தஃவா பேனர்கள் வைக்கப்பட்டது....