தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 7 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 750 ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 8 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....
கடந்த 25-10-2011 செவ்வாய்கிழமை அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையின் சார்பாக இஸ்லாமியர்களின் தீபாவளி கொண்டாட்டத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் இருக்கும் தெருக்களில் வீடு வீடாக சென்று இஸ்லாமியர்கள் தீபாவளி கொண்டாடலாமா? என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது....
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த 16-10-1011 ஞாயிற்றுகிழமை அன்று மாலை விருதுநகர் மாவட்ட மாணவரணி, மருத்துவ அணி செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, இதில் மாவட்ட மற்றும் கிளை மாணவரணி, மருத்துவ அணி சகோதரர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாணவரணி பொறுப்பாளர் அப்துல் வதூத் அவர்கள் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்…...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர கிளையில் கடந்த 16-10-2011 ஞாயீற்றுகிழமை அன்று காலை 12 மணியளவில் சுல்தான் இப்ராஹீம் தலைமையில் குரான். ஹதீஸ் விளக்க கூட்டம் நடைப்பெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துளில்லாஹ்.....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையில் கடந்த 16-10-2011 ஞாயிற்றுகிழமை அன்று ஆந்திரா மாநிலத்தை சார்ந்த ரபிக் என்ற கை, கால்கள் இழந்த மாற்று திறனாளி சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1000/- வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையின் சார்பாக கடந்த 16-10-1011 ஞாயிற்றுகிழமை அன்று காலை வீடு வீடாக சென்று மூடப் பழக்கங்கள் இன்றும் இணைவைப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் வீட்டில் தொங்க விடப்பட்டிருந்த சங்கு, சீனி கற்கள், தர்கா படங்கள் ஆகியவைகள் தவறு என்று விளக்கப்பட்டு அகற்றப்பட்டது. மேலும் இது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் கிளையின் சார்பாக கடந்த 16-10-2011 ஞாயிற்றுகிழமை அன்று கணவனை இழந்த பெண்மணி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக 2000/- ரூபாய் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ்.....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் விருதுநகர கிளையின் சார்பாக கடநத் 16-10-2011 ஞாயிற்றுகிழமை அன்று 36 ஏழை குடும்பங்களுக்கு ஆட்டு இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது....
கடந்த 02-10-2011 ஞாயிற்றுகிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சின்ன பள்ளிவாசல் எதிரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தொண்டியை சேர்ந்த மக்தும் என்பவர் நிரந்திர நரகிற்கு கொண்டு செல்லும் தர்கா வழிபாடு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்…...