‘விருதுநகர்’ மாவட்ட செய்திகள்

இராஜபாளையம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற குமரகுரு

இராஜபாளையம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற குமரகுரு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 18, 2013 15:38

 விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளையில் கடந்த 12-05-2013 அன்று குமரகுரு  என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை இப்ராஹீம் என மாற்றிக் கொண்டார்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
“தவ்ஹீத் ஜமாஅத் கடந்து வந்த பாதை” - இராஜபாளையம் கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

“தவ்ஹீத் ஜமாஅத் கடந்து வந்த பாதை” – இராஜபாளையம் கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 18, 2013 15:38

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை கடந்த 12-05-2013 அன்று  மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.சகோதரர்.தாவூத் கைசர் அவர்கள் “இறைவன் விரும்பும் இளைஞர்கள் ” என்ற தலைப்பிலும் சகோ.ஷம்சுல்லுஹா அவர்கள் “தவ்ஹீத் ஜமாஅத் கடந்து வந்த பாதை” என்ற தலைப்பிலும் சகோ.ஜைனுல் ஆபீதீன் அவர்கள் “இறைநம்பிக்கையாளர்களே”என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மார்க்க விளக்கக் கூட்டம்  |  
இராஜபாளையம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கலைவாணி

இராஜபாளையம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கலைவாணி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 14, 2013 15:53

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளையில் கடந்த  08-05-2013  அன்று கலைவாணி என்ற சகோதரி தூய இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஆயிஷா என மாற்றிக் கொண்டார். இவருக்கு நூல்கள் வழங்கப்பட்டது ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
சாலையோரங்களில் மரங்கள் - இராஜபாளையம் கிளை

சாலையோரங்களில் மரங்கள் – இராஜபாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 13, 2013 16:02

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்கடந்த 13-05- 2013 அன்று சாலையோரங்களில் மரங்களை நடப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர சேவைகள்  |  
இராஜபாளையம் கிளை தஃவா

இராஜபாளையம் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 8, 2013 17:20

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்பாக கடந்த  05- 05-2013 அன்று இஸ்லாம் கூறும் அறிவியல் உண்மைகள்” மற்றும் “மாமனிதரைப் பற்றி உலக தலைவர்கள்” என்ற தலைப்புகளில் பேனர்கள் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  
கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி - இராஜபாளையம் கிளை

கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி – இராஜபாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 7, 2013 20:50

கடந்த 05- 05-2013 அன்று விருதுநகர்மாவட்டம் இராஜபாளையம் கிளை மாணவரணி சார்பில் “என்ன படிக்கலாம்?…. எங்கு படிக்கலாம்?…” கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவரணி பொருப்பாளர் சகோ. உமர் பாருக் மாணவர்களின் கல்வி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கல்வி கருத்தரங்கம்  |  
”பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாகம்” – இராஜபாளையம் கிளை

”பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாகம்” – இராஜபாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 2, 2013 11:51

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்பாக கடந்த 30- 04-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  

“இறைவன் விரும்பும் இஸ்லாமிய குடும்பம்” – இராஜபாளையம் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 2, 2013 11:50

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது.சகோ.ஷம்சுல்லுஹா அவர்கள்  ”இறைவன் விரும்பும் இஸ்லாமிய குடும்பம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
இரத்ததான சேவையைப் பாராட்டி விருது -  இராஜபாளையம் கிளை

இரத்ததான சேவையைப் பாராட்டி விருது – இராஜபாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 13:47

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளையின் அவசர இரத்ததான சேவையைப் பாராட்டி அரசு மருத்துவமனை சார்பாக கடந்த 27-04-2013 அன்று அரசு மருத்துவ இயக்குநர் சந்திரன் அவர்கள் இராஜபாளையம் கிளைக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் TNTJ பெற்ற விருதுகள், இதர நிகழ்ச்சிகள்  |  
கணேஷ்  என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – இராஜபாளையம் கிளை

கணேஷ்  என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – இராஜபாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 13:38

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று பிற சமய சகோதரர் கணேஷ் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |