விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளையில் கடந்த 12-05-2013 அன்று குமரகுரு என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை இப்ராஹீம் என மாற்றிக் கொண்டார்……...
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை கடந்த 12-05-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.சகோதரர்.தாவூத் கைசர் அவர்கள் “இறைவன் விரும்பும் இளைஞர்கள் ” என்ற தலைப்பிலும் சகோ.ஷம்சுல்லுஹா அவர்கள் “தவ்ஹீத் ஜமாஅத் கடந்து வந்த பாதை” என்ற தலைப்பிலும் சகோ.ஜைனுல் ஆபீதீன் அவர்கள் “இறைநம்பிக்கையாளர்களே”என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……....
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளையில் கடந்த 08-05-2013 அன்று கலைவாணி என்ற சகோதரி தூய இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஆயிஷா என மாற்றிக் கொண்டார். இவருக்கு நூல்கள் வழங்கப்பட்டது ...
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்கடந்த 13-05- 2013 அன்று சாலையோரங்களில் மரங்களை நடப்பட்டது....
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்பாக கடந்த 05- 05-2013 அன்று இஸ்லாம் கூறும் அறிவியல் உண்மைகள்” மற்றும் “மாமனிதரைப் பற்றி உலக தலைவர்கள்” என்ற தலைப்புகளில் பேனர்கள் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது....
கடந்த 05- 05-2013 அன்று விருதுநகர்மாவட்டம் இராஜபாளையம் கிளை மாணவரணி சார்பில் “என்ன படிக்கலாம்?…. எங்கு படிக்கலாம்?…” கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவரணி பொருப்பாளர் சகோ. உமர் பாருக் மாணவர்களின் கல்வி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்....
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்பாக கடந்த 30- 04-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது………...
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது.சகோ.ஷம்சுல்லுஹா அவர்கள் ”இறைவன் விரும்பும் இஸ்லாமிய குடும்பம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………. ...
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளையின் அவசர இரத்ததான சேவையைப் பாராட்டி அரசு மருத்துவமனை சார்பாக கடந்த 27-04-2013 அன்று அரசு மருத்துவ இயக்குநர் சந்திரன் அவர்கள் இராஜபாளையம் கிளைக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!...
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று பிற சமய சகோதரர் கணேஷ் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. ...