வடசென்னை மாவட்டம் சர்மா நகர் கிளை சார்பாக கடந்த 15-06-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சையது அலி அவர்கள் உரையாற்றினார்கள்……...
வடசென்னை மாவட்டம் சர்மா நகர் கிளை சார்பாக கடந்த 14-06-2013 அன்று 3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. ...
வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 16-06-2013 அன்று 10 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது…....
வட சென்னை மாவட்டம் ஓட்டேரி கிளையின் சார்பாக கடந்த 16.06.2013 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 63 நபர்கள் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலி்ல்லாஹ் …...
வடசென்னை மாவட்டம் MKB நகர் கிளை சார்பில் கடந்த 15.06.2013 அன்று இரத்த தான முகாம் அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது. இதில் 87 நபர்கள் இரத்த தானம் செய்தனர்…....
வடசென்னை மாவட்டம் சர்மா நகர் கிளை சார்பாக 09.06.2013 அன்று 7 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது அத்துடன் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது ……….....
வட சென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளை சார்பாக 14-06-2013 அன்று உணர்வு இதழ் இலவசமாக விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
வட சென்னை மாவட்டம் புதுப்பேட்டை கிளை சார்பாக கடந்த 13.05.2013 அன்று 10 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்…....
வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக கடந்த 16.06.2013 மெகாபோன் பிரச்சாரம் 26 இடங்களில் நடைபெற்றது. இதில் சமுக தீமைக்கு ஏதிராக உரை நிகழ்த்தப்பட்டது…….....
வடசென்னை மாவட்டம் புதுவண்ணாரப்பேட்டை கிளை சார்பாக கடந்த 09-06-2013 அன்று 5 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. ...