‘ரியாத்’ மாவட்ட செய்திகள்

ரியாத் TNTJ மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

ரியாத் TNTJ மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 5, 2010 22:20

ரியாத் TNTJ மர்கஸில் வாராந்திர சிறப்பு நிகழ்ச்சி கடந்த 30.04.2010 வெள்ளி அன்று சுமார் 9 மணி அளவில் நடைபெற்றது. மண்டலப் பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் “தீர்வாகுமா தீவுத்திடல்?” என்ற தலைப்பில், சச்சார் அறிக்கை, ரங்கநாத் மிஷ்ரா அறிக்கைகள் குறித்து புள்ளி விபரத்துடன் விளக்கி அதனுடன் சேர்த்து வளைகுடா வாழ் முஸ்லிம்களின் அவல நிலையையும்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ரியாத் -  ஷிஃபா கிளை செயற்குழுக் கூட்டம்

ரியாத் – ஷிஃபா கிளை செயற்குழுக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 5, 2010 22:14

ரியாத் மண்டலத்தின் மிகப்பெரும் கிளைகளில் ஒன்றான ஷிஃபா கிளையின் செயற்குழுக்கூட்டம் 30.04.2010 வெள்ளி அன்று சுமார் 1 மணி அளவில் ஷிஃபா பகுதியில் நடைபெற்றது. 1. ஜூலை மாநாடு விழிப்புணர்வுக்காக சிறப்பு குழுக்கள் அமைத்தல். 2. வருகின்ற 7 ஆம் தேதி நடக்க உள்ள கிளை பயான் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துதல். 3. மாநிலத்திலிருந்து பேச்சாளர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிர்வாக கூட்டங்கள்  |  
ரியாத் - ஒபேரா பகுதியில் ஜூலை மாநாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ரியாத் – ஒபேரா பகுதியில் ஜூலை மாநாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 5, 2010 21:51

ரியாத் மண்டலத்தின் கிளைகள் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, ஒபேரா பகுதியில் “ஜூலை மாநாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடைபெற்றது. கடந்த 30.04.2010 வெள்ளியன்று மதியம் 1 மணி அளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டலப் பேச்சாளர் சகோ. சாதிக்கீன் மவுலவி “இறையச்சம்” என்ற தலைப்பில் இறையச்சம் இல்லையேல் மறுமை வாழ்வு நஷ்டமாகும் என்ற அடிப்படையில் சிறப்புரை ஆற்றினார். அதனை...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ரியாத் - முர்ஸலாத் கிளையில் ஜுலை 4 மாநாடு வழிப்புணர்வு கூட்டம்

ரியாத் – முர்ஸலாத் கிளையில் ஜுலை 4 மாநாடு வழிப்புணர்வு கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 5, 2010 21:48

ரியாத் மண்டலத்தின் முர்சலாத் கிளையின் பயான் நிகழ்ச்சி, கடந்த 30.04.2010 வெள்ளியன்று ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் சகோ. ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள், “தீவுத்திடலை நோக்கி” என்ற தலைப்பில் ஜூலை மாநாடு குறித்த விபரங்களை தொலைபேசி மூலம் சிறப்புற விளக்கி எழுச்சி உரையாற்றினார். கிளைத்தலைவர் சகோ. அயூப் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ரியாத் - இண்டர்காண்டினெண்டல் கிளைக் கூட்டம்

ரியாத் – இண்டர்காண்டினெண்டல் கிளைக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 5, 2010 21:44

ரியாத் மாநகரிலுள்ள இன்டர்கான்டினென்டல் கிளையில் 25-04-10 ஞாயிற்றுக்கிழமையன்று TNTJ வின் மாதாந்திர பயான் நடைபெற்றது. ரியாத் மண்டல பேச்சாளரான மெளலவி ஹஃபீழ் ஸலஃபி அவர்கள் “அநீதியை தடுப்பது நபிவழி’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். மூஸா நபி (அலை) காலத்தில் அநீதிக்கு எதிராக போராடிய விதங்களையும் நபிகளார் (ஸல்) அவர்கள் காலத்தில் அநீதிக்கு எதிராக களம்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ரியாத் - மலஸ் கிளையில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ரியாத் – மலஸ் கிளையில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 5, 2010 21:34

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலக் கிளைகளில் ஒன்றான மலஸ் கிளையில் 27-04-10 அன்று மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இரவு இஷா தொழுகைக்கு பின் நடந்த இக்கூட்டத்தில் தாயகத்திலிருந்து தொலைபேசி வழியாக மெளலவி. அப்துந் நாஸர் அவர்கள் “ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு ஏன்?” எனும் தலைப்பில் உரையாற்றினார். அவர் இந்தியாவில் முஸ்லிம்களை இரண்டாம் பட்சமாக நடத்துவதையும்,...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ரியாத் TNTJ சார்பாக 24 வகையான ஜூலை மாநாடு ஸ்டிக்கர் வெளியீடு

ரியாத் TNTJ சார்பாக 24 வகையான ஜூலை மாநாடு ஸ்டிக்கர் வெளியீடு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 28, 2010 18:18

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக, குடந்தை பேரணிக்கு வெளியிட்டது போலவே, தற்போதைய “ஜூலை 4 – ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு” க்காக 24 வகையான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரியாத் மண்டலம் ஜூலை மாநாட்டிற்கான வெளிநாடு வாழ் மக்களுக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, 24000 (இருபத்து நான்காயிரம்)...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் வளைகுடா TNTJ உதவிகள்  |  
ரியாதி்ல் மைய்யத் நல்லடக்கம்: மாநில தலைமையின் கோரிக்கையை ஏற்று துரிதமாக செயல்பட்ட ரியாத் மண்டலம்

ரியாதி்ல் மைய்யத் நல்லடக்கம்: மாநில தலைமையின் கோரிக்கையை ஏற்று துரிதமாக செயல்பட்ட ரியாத் மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 28, 2010 18:08

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையின் மூலம் ரியாத் மண்டலத்திற்கு அனுப்பப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில், கடந்த 27.03.2010 அன்று ரியாதில் உள்ள தல்லாஹ் ஆஸ்பத்திரியில் இறந்து போன சென்னை இராயபுரத்தை சேர்ந்த ஷேக் கவுஸ் மொஹிதீன் (வயது 52) ரியாதிலேயே அடக்கம் செய்யப்பட்டார். சகோ. ஷேக் கவுஸ் மொஹிதீன் 3 வருடங்களுக்கும் முன்னதாக தனது கஃபீலிடமிருந்து...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் வளைகுடா TNTJ உதவிகள்  |  
சித்தீன் கிளையில் ஜூலை 4 விழிப்புணர்வு - மார்க்க விளக்க கூட்டம்

சித்தீன் கிளையில் ஜூலை 4 விழிப்புணர்வு – மார்க்க விளக்க கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 28, 2010 17:52

ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையில் ஜூலை 4 ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு விழிப்புணர்வு மற்றும் & மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 21.04.2010 புதன் அன்று 8.30 மணிக்கு நடைபெற்றது. ரியாத் மண்டலப் பேச்சாளர் சகோ. ஹபீழ் மவுலவி அவர்கள் குர்ஆன் – ஹதீஸ் ஒளியில் “ஷியாக்களின் சீர்கெட்ட கொள்கைகள் ” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
நியூசெனைய்யா ஃபார்கோ கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

நியூசெனைய்யா ஃபார்கோ கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 28, 2010 17:48

ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா பகுதியில் ஃபார்கோ கிளையில்  கடந்த 21.04.2010 புதனன்று , ஃபார்கோ கம்பெனி கேம்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரியாத் மண்டலப் பேச்சாளர் சகோ. சாதிக்கீன் மவ்லவி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மண்டலச் செயலாளர் சகோ. ஃபெய்ஸல் ஜூலை மாநாடு ஏன் என்ற தலைப்பில் விளக்க உரை ஆற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |