ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளையின் சார்பாக சுமேசி அரேபியன் கல்ஃப் கேம்பில் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 22.02.2013 வெள்ளி அன்று மதியம் நடைபெற்றது. “உலகக்கல்வியா? மார்க்கக் கல்வியா??” என்ற தலைப்பில் மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் சிறப்புரையாற்றினார். மலஸ் கிளை நிர்வாகிகள் சகோ. ஹாஜா, ஜாஹிர் ஹுஸேன் மற்றும் கேம்ப் பொறுப்பாளர் சகோ....
ரியாத் மண்டலம் நியூ செனைய்யா கிளை சார்பாக, தொழுகை விளக்க நிகழ்ச்சி 22.02.2013 தேதியில் நடைபெற்றது. நியூ செனைய்யாவில் மக்கள் அதிகம் வசிக்கும் கேம்புகளில் தொழுகை விளக்கப் பயிற்சி மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் மூலம் அளிக்கப்பட்டது....
ரியாத் மண்டலத்தின் நஸீம் கிளை சார்பாக, மாரத் பகுதியில் மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி, கடந்த 14.02.2013 வியாழன்று இரவு 10.30 மணிக்கு, மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் தலைமையிலும், கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சகோ. அஷ்ரஃப் “அடிப்படை கொள்கை” என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்கள். மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது...
15.02.2013 வெள்ளியன்று மதியம் ரியாத் மண்டலம் ரவ்தா கிளை பயான் நிகழ்ச்சியில் மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள், “நபிகளாரைப் பின்பற்றுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. ஷேக் அப்துல் காதர் எடுத்துரைத்தார். ...
08-02-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி மவுலவி அவர்கள் சிற்றுரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல துணைச் செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், ‘வெல்ல முடியாத மார்க்கம் இஸ்லாம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக, மண்டல மற்றும் மாநில...
ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளை சார்பாக மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 08.02.2013 வெள்ளியன்று மதியம் ஷிஃபா செனைய்யா பகுதியில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், தற்கால தமிழக முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ற தலைப்பில் நிகழ்கால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி சிறப்புரையாற்றினார். மண்டல அணிச் செயலாளர் சகோ. யூனுஸ் அவர்கள் மண்டல...
நாகை வடக்கு மாவட்ட கூட்டமைப்பின் மாதாந்திர கூட்டம் ரியாத் மர்கஸில் 15.02.2013 மாலை 5.30 மணிக்கு அதன் பொறுப்பாளர் சகோ. ஏனங்குடி அலாவுதீன் அவர்களின் தலைமையில் துவங்கியது. தாயகத்தில் விடுமுறை முடிந்து வந்திருந்த சகோ. பரீத் “முஸ்லிம்கள் ஒன்றுபட என்ன வழி” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து தாயகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை பகிர்ந்துகொண்டார். மாவட்டத்தில்...
ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – தஞ்சை வடக்கு மாவட்டத்தின் சிறப்புக் கூட்டம் கடந்த 15.02.2013 வெள்ளியன்று 11.30 மணி முதல் 4 மணி வரை, ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்றது. பொறுப்பாளர் சகோ. சலாஹூத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சகோ. நிஜாம், சகோ. அமீர்தீன் ஆகியோர் செயல்பாடுகளை விளக்கி பேசினர். ...
ரியாத் மண்டல செயற்குழுக் கூட்டம் கடந்த 08.02.2013 வெள்ளியன்று காலை 9.15 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக், மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம், மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். “அழகிய அழைப்புப்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான, அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு – சவூதி அரேபியாவின் மாதாந்திரக் கூட்டம் 08.02.2013 வெள்ளி அன்று, மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. உறுப்பினர்களின் ஒப்புதலுடன் பொறுப்புக்கள் மாற்றி அமைக்கப்பட்டன....