ரியாத் மண்டலத்தின் அஜீசியா கிளை பொதுக்குழு பயான் நிகழ்ச்சி, கடந்த 15.02.2013 வெள்ளியன்று மதியம் அஜீசியா பகுதியில் மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையிலும், மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. பெரியபட்டணம் சாகுல் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சகோ. ஃபெய்ஸல் அவர்கள் | தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்துவம் | என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல...
ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக, கடந்த 13.02.2013 புதன் அன்று இரவு, மதீனா ரெஸ்டாரண்ட் பகுதி கேம்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. “காதலர் தின அனாச்சாரங்கள்” என்ற தலைப்பில் மண்டல துணைச் செயலாளர் சகோ. மாஹீன் சிறப்புரையாற்றினார். மேலும் நியூ செனைய்யா கிளை சார்பாக, |காதலர் தினமா? கற்புக்கொள்ளையர் தினமா??|...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தில் 01-03-2013 அன்று மதியம் அஸருக்குப் பின்‘உலகம் போற்றும் மாமனிதர்’ பேச்சுப் போட்டி நடைபெற்றது. மாமனிதரின் சமுதாய வாழ்க்கை, மாமனிதரின் அரசியல் வாழ்க்கை, மாமனிதரின் ஆன்மீக வாழ்க்கை ஆகிய தலைப்புகளின் கீழ் பேச அனுமதிக்கப்பட்டது. ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மௌலவி. செய்யதலி ஃபைஸி, மௌலவி. உபைதுல்லாஹ், சகோ.முஹம்மது...
ரியாத் மண்டலம் ரவ்தா கிளை சார்பாக, சவூதி கேட்டரிங் கேம்ப் வளாகப் பள்ளியில் 26.02.2013 அன்று சகோ. பெய்ஸல் அவர்கள் “ஒளு தர்பியா” நிகழ்ச்சியை நடத்தினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தில் 01-03-2013 அன்று இரவு இஷாவிற்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. செய்யதலி ஃபைஸி அவர்கள் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் பயிற்சி பேச்சாளராக சகோ.நுஸ்கி கலந்து கொண்டு பேசினார். அதை தொடர்ந்து மண்டல பேச்சாளர் முஹம்மது அலி MISc அவர்கள் ‘இஸ்லாத்தில் முழுமையாக...
ரியாத் மண்டலம் முர்ஸலாத் கிளை சார்பாக, மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி கடந்த 01.03.2013 வெள்ளி அன்று மதியம் நடைபெற்றது. சகோ. ஃபெய்ஸல் அவர்கள் “தொழுகையின் ஒழுங்குகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்கள் மண்டல மாநில செய்திகளை விளக்கினார்....
ரியாத் மண்டலம் சித்தீன் கிளை சார்பாக, அல்மஜல் கேம்பில் பயான் நிகழ்ச்சி கடந்த 28.02.2013 அன்று நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் “வெற்றி பெற்றோர் யார்?” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் சித்தீன் கிளை சார்பாக, “மென்மையே நன்மை” மற்றும் “அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு அவசர எண்கள்” ஆகிய...
ரியாத் மண்டலம் சார்பாக, சித்தீன் மற்றும் ஷிஃபா கிளைகளில் பிப் 14 ஆம் தேதி அன்றும் அதற்கு முந்தைய தேதிகளிலும், “காதலர் தினமா? கற்புக் கொள்ளையர் தினமா??” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. மேலும், கதீம் செனைய்யா கிளை சார்பாக, 17 18.02.2013 தேதிகளில் கேம்புகளுக்கு சென்று “மென்மையே நன்மை” & “அன்றாட வாழ்வின்...
ரியாதின் அல்கர்ஜ் ரோடு பகுதியில் உள்ள அல் ஃபோர்ஸான் கேம்பில் 15-02-2013 வெள்ளியன்று மதியம் 2.15 மணிக்கு கூட்டம் துவங்கியது. கேம்ப் பொறுப்பாளர் சகோ. பாஸுத்தீன் முன்னிலையில் மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் துவக்கவுரையுடன் ஆரம்பமானது. அதைத்தொடர்ந்து மண்டல பொருளாளர் சகோ. பரீத் “முஸ்லிம்கள் மீதான பொறுப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத்...
ரியாத் மண்டலத்தின் அஜீசியா கிளை சார்பாக “விஸ்வரூபம் – அடுத்தது என்ன?” மற்றும் அது தொடர்பான நமது அறிஞர்களின் பேட்டிகள் அடங்கிய 50 டிவிடிக்கள் கிளைத் தலைவர் சகோ. ஓட்டை இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் மூலம் 22.02.2013 அன்று விநியோகிக்கப்பட்டது....