அல்லாஹ்வின் கிருபையால் TNTJ ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக மாதாந்திர குடும்ப பயான் நிகழ்ச்சி கடந்த 20-02-2013 புதன் அன்று இஷாவிற்கு பிறகு 8.30 மணி அளவில், கிளைத் தலைவர் சகோ. நௌசாத் தலைமையிலும், கிளை நிர்வாகிகள் சகோ. ஷாகீர், சகோ. மாலிக், சகோ. சர்புதீன் முன்னிலையிலும் நடைபெற்றது. மண்டல பேச்சாளர்...
ரியாத் மாநகரிலுள்ள மோடா கேம்பில் 21-02-2013 அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. ரியாத் மண்டலம் சார்பாக மண்டல துணைச் செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், “எக்காலத்திற்கும் பொருந்தும் இஸ்லாம்!” எனும் தலைப்பில் மார்க்க சொற்பொழிவாற்றினார். அதை தொடர்ந்து தொண்டரணி செயலாளர் சகோ. நூர் முஹம்மது அவர்கள், ரியாத் மண்டலம் நடத்தும் பேச்சு போட்டி உட்பட மண்டல...
22-02-2013 அன்று இரவு 8 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி மவுலவி அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்து “வெற்றி பெற்ற சமுதாயம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக, மண்டல மற்றும் மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர்...
22.02.2013 - ஜும்மா தொழுகைக்குப் பின் ரியாத் மண்டலம் – அல்கர்ஜ் கிளையில் செனைய்யா பகுதியில் நடைபெற்ற மாதாந்திர பயான் நிகழ்ச்சியில் மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள், “மரணத்திற்கு பின்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மார்க்க சம்பந்தமான சந்தேகங்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. மண்டல மாநில செய்திகளை...
ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையில் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 19/02/2013 அன்று நடைபெற்றது. “கருணையே உருவான இஸ்லாம்!” என்ற தலைப்பில் மண்டல துணைச் செயலாளர் சகோ. மாஹீன் அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது...
ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையின் சார்பாக ஃபார்கோ வில்லா பள்ளியில் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 20/02/2013 புதனன்று மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையிலும், கிளை நிர்வாகிகள் சகோ. நூர் மற்றும் கமால் முன்னிலையிலும் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. உபயதுல்லாஹ் மவுலவி அவர்கள், “சத்திய சஹாபாக்கள்” என்ற தலைப்பில்...
ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக ஹாரா கேம்பில் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 18/02/2013 அன்று நடைபெற்றது. “கடமையான அழைப்புப்பணி?” என்ற தலைப்பில் மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது...
ரியாத் மண்டலத்தில் “எளிதில் ஆங்கிலம் பேசிட!” என்ற தலைப்பில் “ஸ்போக்கன் இங்கிலீஷ்” வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு மண்டல மர்கஸில் நடைபெற்று வருகின்றன. மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. அபூவஸ்மி (எ) T.நெய்னா முஹம்மது அவர்கள் இந்த தர்பியா வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகின்றார். வாரத்திற்கு இருமுறை ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 2...
ரியாத் மண்டலம் கதீம் செனைய்யா கிளை சார்பாக, மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி கடந்த 28.02.2013 அன்று இரவு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அலி MISc அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக, கடந்த 04.02.2013 அன்று ஜன்னத் கஃபே ரூமில் கட்டட நிதிக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அதில் மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்கள் “நன்மையை நாடி!” என்ற தலைப்பில் உரை நிகழ்தினார். முன்னதாக, கிளை நிர்வாகிகளுக்காக பேச்சுப் பயிற்சி முகாமும்...