ரியாத் மண்டலத்தில் “எளிதில் ஆங்கிலம் பேசிட!” என்ற தலைப்பில் “ஸ்போக்கன் இங்கிலீஷ்” வகுப்புகள் மிகச்சிறப்பாக மண்டல மர்கஸில் நடைபெற்று வருகின்றன. மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. அபூவஸ்மி (எ) T.நெய்னா முஹம்மது இந்த தர்பியா வகுப்புகளை நடத்தி வருகின்றார். வாரத்திற்கு இருமுறை ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 2 மணி நேரம்...
ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த19.04.2013 வெள்ளியன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, பொறுப்பாளர்கள் சகோ. சலாஹூத்தீன் தலைமையிலும், சகோ. மஹ்பூப் ஜான், சகோ. கதிரை ஹாஜா முன்னிலையிலும் ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. சகோ. சலாஹூத்தீன் செயல்பாடுகளை விளக்கினார். மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது....
18.04.2013 வியாழக்கிழமை இஷாவிற்கு பிறகு ரியாத் மண்டலம் மோடா கேம்ப்-ல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டலப் பேச்சாளர் சகோ. செய்யது அலி ஃபைஜி அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், மண்டலப் பொறுப்பாளர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக், நடந்து முடிந்த மாநிலப் பொதுக்குழு சம்பந்தப்பட்ட செய்திகளை கூறிய பின் கூட்டம் நிறைவுற்றது....
அல்லாஹ்வின் கிருபையால் TNTJ கதீம் செனைய்யா கிளை சார்பாக குடும்பத்தினருக்கான மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 17-04-2013 அன்று இஷாவிற்கு பிறகு 8.30 மணி அளவில் நடைபெற்றது. இதில் மௌலவி. சைய்யத் அலி ஃபைஜி அவர்கள் ”தொழுகையின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதை தொடர்ந்து ”நபிகளாரின் ஹதீஸ்களை மணனம் செய்வோம்“ – புத்தகங்கள் ”தவ்ஹீத்...
17-04-13 அன்று இரவு 9.30 மணிக்கு ரியாத் மண்டலம் மலஸ் கிளையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது....
ரியாத் மண்டலத்தின் கதீம் செனையா 2 – ஃபைஸலியா கிளையில் 12-04-13 அன்று மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளரான சகோ.அன்சாரி அவர்கள் சிறப்புரையாற்றினார். ஜூம்மா தொழுதுவிட்டு வரும் சகோதரர்களிடம் தமிழ்,தெலுங்கு,உருது,பங்காளி மொழியிலான 140 புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது....
12-04-13 அன்று ரியாத், பத்தாஹ்வில் உள்ள மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மௌலவி.செய்யது அலி ஃபைஜி அவர்கள் தலைமை தாங்கினார்கள். பயிற்சி பேச்சாளராக சகோ.ஷேக் முஹம்மது சிற்றுரையாற்றினார். அதை தொடர்ந்து மண்டல பேச்சாளரான மௌலவி. முஹம்மது அலி அவர்கள், ‘அல்லாஹ்வின் உதவி’ என்ற தலைப்பில் உரையாற்றினார்....
12-04-13 அன்று ரியாத் மண்டலம் அல்கர்ஜ் சஹானா கிளையில் பயான் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டல பேச்சாளர் மௌலவி.செய்யது அலி ஃபைஜி அவர்கள் ‘இஸ்லாத்தில் பொருளாதாரம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்....
12-04-13 அன்று ரியாத் மண்டலம் ஷிஃபா கிளையில் மாதாந்திர மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டல பேச்சாளர் மௌலவி.முஹம்மது அலி அவர்கள் ‘இறையச்சம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்....
ரியாத் மண்டல மர்கஸில் வெள்ளி இரவு வாரந்திர பயான் நிகழ்ச்சியை மண்டலப் பொறுப்பாளர் மவுலவி செய்யது ஃபைஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முதலில் துன்பத்தில் உறுதி என்ற தலைப்பில் சகோ. அரசூர் அவர்கள் துவக்க உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து சோழபுரம் அன்சாரிகள் அல்லாஹ் வலுப்படுத்தும் இதயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான மக்கள் கலந்து கொண்டு...