17-04-13 அன்று ரியாத் மண்டலம் நியூ செனையா ஃபார்கோ கிளையில் மாதாந்திர மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டல பேச்சாளர் மௌலவி.முஹம்மது அலி அவர்கள்;’ “இஸ்லாத்தில் மனோதத்துவம்“ எனும் தலைப்பில் உரையாற்றினார்....
23-04-13 செவ்வாயன்று இஷாவிற்கு பிறகு ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளையில் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளரான மௌலவி.செய்யது அலி ஃபைஜி அவர்கள் ‘பூகம்பம் தரும் படிப்பினை’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அதை தொடர்ந்து கிளை தலைவர் சகோ.அலாவுதீன் அவர்கள் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்தி பரிசுகள் வழங்கினார். மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்குழு மற்றும் புதிய...
ரியாத் பத்தாஹ்வில் உள்ள மண்டல மர்கஸில் 19.04.2013 வெள்ளிக்கிழமை இரவு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மௌலவி.செய்யது அலி ஃபைஜி அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பயிற்சி பேச்சாளராக சகோ.ஷேக் முஹம்மது சிற்றுரையாற்றினார். அதை தொடர்ந்து மண்டல பேச்சாளரான மௌலவி. உபையதுல்லாஹ் அவர்கள், “சல்மான் ஃபார்ஸி ஒரு சகாப்தம்“ என்ற தலைப்பில் உரையாற்றினார். மாநிலத்தில் நடைபெற்ற...
ரியாத் மண்டல அஜீஸியா கிளையில் 19-04-2013 அன்று வெள்ளிக் கிழமை ஜீம்ஆ விற்கு பிறகு மாதாந்திர மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டல பேச்சாளர் மௌலவி. முஹம்மது அலி அவர்கள்; ‘இஸ்லாம் தரும் மன வலிமை’ எனும் தலைப்பில் உரையாற்றினார். பின்னர் நிர்வாக செய்திகளை சகோ.முஹம்மது மாஹீன் தெரிவித்தார். அஜீஸியா கிளை சார்பாக ஹதீஸ்களை...
16-04-13 அன்று ரியாத் சித்தீன் கிளையில் மாதாந்திர மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. ரியாத் மண்டல பேச்சாளர் சகோ.அரசூர் ஃபாரூக் அவர்கள் ‘இஸ்லாம் கூறும் மனோதத்துவம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மாநிலப் பொதுக்குழு மற்றும் மண்டல செய்திகளை சகோ.முஹம்மது மாஹீன் விளக்கி கூறினார். வருகை தந்தவர்களுக்கு ‘ஹதீஸ்களை மனனம் செய்வோம்’ என்ற புத்தகம் விநியோகம் செய்யப்பட்டது....
ரியாத் மண்டலத்தின் ரவ்தா கிளையில் 19-04-13 அன்று மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளரான மௌலவி. உபையதுல்லாஹ் அவர்கள் ‘முஸ்லிம்களின் நற்பண்புகள்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற மாநில பொதுக்குழுவும் அதில் ரியாத் மண்டலம் பெற்ற விருதுகளைப் பற்றிய தகவல்களும் தெரிவிக்கப்பட்டன. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மாற்று மத சகோதரர் ஒருவருக்கு...
ரியாத் மண்டலத்தில் “எளிதில் ஆங்கிலம் பேசிட!” என்ற தலைப்பில் “ஸ்போக்கன் இங்கிலீஷ்” வகுப்புகள் மிகச்சிறப்பாக மண்டல மர்கஸில் நடைபெற்று வருகின்றன. மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. அபூவஸ்மி (எ) T.நெய்னா முஹம்மது இந்த தர்பியா வகுப்புகளை நடத்தி வருகின்றார். வாரத்திற்கு இருமுறை ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 2 மணி நேரம்...
ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த19.04.2013 வெள்ளியன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, பொறுப்பாளர்கள் சகோ. சலாஹூத்தீன் தலைமையிலும், சகோ. மஹ்பூப் ஜான், சகோ. கதிரை ஹாஜா முன்னிலையிலும் ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. சகோ. சலாஹூத்தீன் செயல்பாடுகளை விளக்கினார். மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது....
18.04.2013 வியாழக்கிழமை இஷாவிற்கு பிறகு ரியாத் மண்டலம் மோடா கேம்ப்-ல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டலப் பேச்சாளர் சகோ. செய்யது அலி ஃபைஜி அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், மண்டலப் பொறுப்பாளர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக், நடந்து முடிந்த மாநிலப் பொதுக்குழு சம்பந்தப்பட்ட செய்திகளை கூறிய பின் கூட்டம் நிறைவுற்றது....
அல்லாஹ்வின் கிருபையால் TNTJ கதீம் செனைய்யா கிளை சார்பாக குடும்பத்தினருக்கான மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 17-04-2013 அன்று இஷாவிற்கு பிறகு 8.30 மணி அளவில் நடைபெற்றது. இதில் மௌலவி. சைய்யத் அலி ஃபைஜி அவர்கள் ”தொழுகையின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதை தொடர்ந்து ”நபிகளாரின் ஹதீஸ்களை மணனம் செய்வோம்“ – புத்தகங்கள் ”தவ்ஹீத்...