ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக அல்மஜல் கேம்ப்பில் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 31/01/2013 வியாழன் அன்று நடைபெற்றது. “சிறந்த மார்க்கம் இஸ்லாம்” என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் சிறப்புரையாற்றினார். மேலும், சித்தீன் கிளை சார்பாக “தர்மத்தின் சிறப்பு” என்ற துண்டுப்பிரசுரமும் விநியோகம் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 01.02.2013 அன்று இரவு நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், “மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் மண்டல – மாநில நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டன. நிகழ்ச்சியினை மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலீ ஃபைஜி...
ரியாத் மண்டலத்தின் ஃபெய்ஸாலியா கிளை சார்பாக மண்டல வர்த்தக அணிச் செயலாளர் சகோ. அக்பர் தலைமையில் கடந்த 01.02.2013 வெள்ளியன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அலி MISc அவர்கள், “திக்ரு – இறை நினைவு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்....
ரியாத் மண்டலத்தில் “எளிதில் ஆங்கிலம் பேசிட!” என்ற தலைப்பில் “ஸ்போக்கன் இங்கிலீஷ்” வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு மண்டல மர்கஸில் நடைபெற்று வருகின்றன. மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. அபூவஸ்மி (எ) T.நைனா முஹம்மது அவர்கள் இந்த தர்பியா வகுப்புகளை நடத்தி வருகின்றார். இந்த வகுப்பு கடந்த ஜனவரி 20, 22, 27 ,29 தேதிகளில் வகுப்புகள் நடைபெற்றன....
ரியாத் மண்டலத்தின் புறநகர் கிளையான அல்கர்ஜ் கிளை சார்பாக, சஹானா பகுதில் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி மண்டல துணைச் செயலாளர் சகோ. ஷேக் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. அன்சாரி, மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. (சாகுல்) அப்துல் ஹமீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல பேச்சாளர் சகோ....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 25.01.2013 அன்று இரவு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அலி MISc அவர்கள், “ஆறுவது சினம்!” என்ற தலைப்பில் கோபம் குறித்து குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், மண்டல மாநில...
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மாநகரில் கடந்த 25ம் தேதியன்று (25.01.2013) கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் நடந்த இரத்ததான முகாமில் இஸ்லாமியர்களின் கூட்டம் அலை மோதியது. இஸ்லாமிய பெண்கள் அடக்கு முறைக்கு உள்ளானவர்கள் என்ற மீடியாக்களின் பொய்யுரைகளை தகர்த்தெறிந்தவாறு பெண்களும் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தது குறிப்பிடதக்கது. இரத்தத்தை பிரித்தெடுக்க போதுமான உபகரணங்கள் இல்லை. எனவே...
ரியாத் மண்டலத்தின் அஜீசியா கிளை சார்பாக மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 18.01.2013 வெள்ளியன்று மதியம் அஜீசியா பகுதியில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள், “சதக்கதுல் ஜாரியா” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், மலஸ் கிளை சார்பாக சுமேசி பகுதியில் உள்ள அரேபியன் கல்ஃப் கேம்பில் 18-01-2013 ஜும்மாவிற்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மலஸ் கிளை தலைவர் ஏனங்குடி அலாவுதீன் முதலில் உரையாற்றினார்கள், மலஸ் கிளை இணைச் செயலாளர் ஹாஜா நஜ்புதீன், பொருளாளர் பீர் முஹம்மது, அரேபியன் கல்ஃப் கேம்ப் பொறுப்பாளர் ஹஸன் காதர்...
64ஆவது இந்திய குடியரசு தினத்தை (26.01.2013) முன்னிட்டு வருகின்ற 25ம் தேதியன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் நடத்தும் 22 வது இரத்ததான முகாமிற்கான ஆலோசனைக் கூட்டம் 18-01-2013 அன்று நடைபெற்றது. ரியாத் மர்கஸில் நடந்த இந்த கூட்டத்தில் முதலில் மண்டல தலைவர் சகோ.ஃபெய்ஸல் அவர்கள் உரையாற்றினார்கள். தொண்டரணி செயலாளர் சகோ.நூர் அவர்களின் முன்னிலையில்...