ரியாத் மண்டலம் அஜீஸியா கிளையில் 17-05-2013 வெள்ளிக்கிழமை ஜீம்ஆ விற்கு பின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டலப் பேச்சாளர் மௌலவி செய்யது அலி ஃபைஜி அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதைத் தொடர்ந்து மண்டல பொருளாளர் நூருல் அமீன் மாநில செய்திகளையும் மண்டலச் செய்திகளையும் எடுத்துக் கூறினார்கள். கூட்டம் இனிதே துஆவுடன்...
ரியாத் மண்டலம் நியூ செனையா ஃபார்கோ கிளையில் 15-05-13 புதன் அன்று இரவு 8.30 மணிக்கு மாதாந்திர மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை சகோ.நூர் முஹம்மது துவக்கி வைத்து பேசினார். மண்டல பேச்சாளர் சகோ.முஹம்மது மாஹீன் ‘நான் முஸ்லிம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மெகா 24ல் சேனல் மூலமாக நம் ஜமாஅத் நிகழ்ச்சிகள் மீண்டும்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக கடந்த 10.05.2013 வெள்ளிக்கிழமை ”இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணியளவில் பத்தாஹ் கிளாஸிக் ஹாலில் மண்டலத் தலைவர் சகோ. அரசூர் ஃபாருக் தலைமையில் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. M.S. சுலைமான் அவர்கள் இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள்....
ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 10.05.2013 வெள்ளிக் கிழமை இரவு இஷாவிற்கு பிறகு மண்டல துணைச் செயலாளர் சகோ. T. நெய்னா முஹம்மது அவர்கள் தொகுத்து வழங்கினார், மவுலவி உபைதுல்லாஹ் அவர்கள் ”மரணம் நெருங்கி விட்டால்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து, அன்று மாலை நடைபெற்ற ரியாத் மண்டல பொதுக்குழு மற்றும்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 07.05.2013 செவ்வாயன்று ரியாத் மண்டலத்தின் நியு செனைய்யா ஜிஜிசி கிளையில் மாதாந்திர கிளைக் கூட்டம் கிளைத் தலைவர் சகோ. நூர் முஹம்மது தலைமையிலும், கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது. மண்டலப் பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி அவர்கள் ” மனைவியிடம் மனிதனாக நடந்து கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆதாரமான ஹதீஸ்கள்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலப் பொதுக்குழு கடந்த 10.05.2013 வெள்ளிக்கிழமை அன்று மண்டலப் பொறுப்பாளர் சகோ. அமீர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தாயகத்திலிருந்து வருகை புரிந்திருந்த மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. M.S. சுலைமான் அவர்கள் தேர்தல் அதிகாரியாக மாநிலத்தலைமை மூலம் நியமிக்கப்பட்டிருந்தார்கள், ஜீம்ஆ முடிந்த உடன் மதிய உணவிற்கு பிறகு தொடங்கிய இந்நிகழ்ச்சியில்...
ரியாத் மண்டல மர்கஸில் கடந்த 3-5-2013 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் பயிற்சிப் பேச்சாளராக சகோ. நெய்னா முஹம்மது ” உலக வாழ்க்கை ஓர் அமானிதம்” என்ற தலைப்பில் உரையாற்றிய பின், சிறப்புப் பேச்சாளராக சகோ. யுனுஸ் அவர்கள் ” வெற்றி பெற்ற சமுதாயம்” எனும் தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
ரியாத் மண்டலத்தில் “எளிதில் ஆங்கிலம் பேசிட!” என்ற தலைப்பில் “ஸ்போக்கன் இங்கிலீஷ்” வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு மண்டல மர்கஸில் நடைபெற்று வருகின்றது. மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. அபூவஸ்மி (எ) T.நெய்னா முஹம்மது அவர்கள் இந்த தர்பியா வகுப்புகளை நடத்துகின்றார். வாரத்திற்கு இருமுறை ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 2 மணி நேரம்...
ரியாத் மண்டலம் ஒலையா கிளையில் 01.05.2013 புதனன்று இஷாவிற்கு பிறகு மாதாந்திரக் கூட்டம் கிளைச் செயலாளர் சகோ. அய்யுப் முன்னிலையில் நடைபெற்றது. முதலாவதாக, பயிற்சிப் பேச்சாளர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் ” தவிர்க்கப்பட வேண்டிய மூன்று விஷயங்கள்“ எனும் தலைப்பில் பேச அவரைத் தொடர்ந்து மண்டலப் பேச்சாளர் சகோ. அரசூர் பாருக் அவர்கள் ”கடன்”...
ரியாத் மண்டலம் நஸீம் கிளையில் 09-05-13 வியாழன் அன்று மாதாந்திர மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு துவங்கிய இக்கூட்டத்தை சகோ.அப்துல் ஹமீது சிற்றுரையாற்றினார்கள். அதை தொடர்ந்து மண்டல பேச்சாளர் மௌலவி.உபைதுல்லாஹ் அவர்கள், ‘மரணத்திற்கு முன்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இரவு உணவுடன் நடுஇரவு 1 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது....