இராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை கிளை சார்பாக கடந்த 24-03-2103 அன்று மாணவர்களுக்காகன தர்பியா நடைபெற்றது. இதில் தொழுகையின் துஆ மனனம் செய்தல் பயிற்சி அளிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது……....
இராமநாதபுரம் மாவட்டம் இருமேனி கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அஸ்மிதா அவர்கள் ”மார்க்க கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....
ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 20-03-2013 அன்று சமூக தீமை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அர்சத் அலி அவர்கள் மதுவினால் ஏற்படும் தீமைகள், புகைபிடித்தலால் ஏற்படும் தீமைகள் ஆகியவற்றை உரிய ஆதாரங்களோடு உரையாற்றினார்கள்…………...
இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 18-03-2013 அன்று மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு மாத குழந்தையின் மருத்துவ செலவிற்கு உதவியாக குழந்தையின் தந்தையிட்ம் ரூபாய் 13,300/- வழங்கப்பட்டது....
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் கிளை சார்பாக கடந்த 21-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி அஸ்மிதா அவர்கள் உரையாற்றினார்கள்....
இராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.செய்யது அவர்கள் ”இறை வேதத்தின் மகத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று மாணவ மாணவிகளுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோ. ரஹ்மான் அலி அவர்கள் பயிற்ச்சி வழங்கினார்கள்....
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் காதர் அவர்கள் “ஷிர்க் பித் அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.அல்தாபி அவர்கள் “மாமனிதர் நபிகள்நாயகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....