இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று அர்ரஹ்மான் சிறுவர் இல்லத்திற்காக ரூ.3000/- நிதியுதவி வழங்கப்பட்டது....
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளை சார்பாக கட்ந்த 20.04.2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000/-வாழ்வாதர உதவியாக வழங்கப்பட்டது……...
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் கிளை சார்பாக கடந்த 24-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………....
ராமநாதபுரம் மாவட்டம் எஸ் பி பட்டினம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று அக்டோபர் 08 முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் பேனர்கள் வைக்கப்பட்டது....
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளை சார்பாக கடந்த கடந்த 22-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி அஸ்மித்தா அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……. ...
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.பக்கீர் முகம்மது அல்தாஃபி மற்றும் தாவூது கைஸர் அவர்கள் உரையாற்றினார்கள்…....
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று ஏழை சகோதரிகளுக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது……………....
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிகிளை சார்பாக கடந்த 09-04-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 5700/- வழங்கப்பட்டது….....
ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக கடந்த 12-04-2013 அன்று மாநில தலைமை மூலமாக பெறப்பட்ட ரூபாய் 10000/- ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது……....
ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளை சார்பாக கடந்த 10-04-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.இஸ்மாயில் அவர்கள் ”நரகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...