‘ராமநாதபுரம்’ மாவட்ட செய்திகள்

பேச்சு போட்டி - நரிப்பையூர் கிளை

பேச்சு போட்டி – நரிப்பையூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 13:10

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் கிளையில் கடந்த  05-05-2013 அன்று பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மதரசா மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
மாணவர்கள் தர்பியா - மரைக்காயர் பட்டினம்

மாணவர்கள் தர்பியா – மரைக்காயர் பட்டினம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 8, 2013 19:04

இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டினம் கிளையில் கடந்த 8-5-2013 அன்று மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது. மாணவர்கள் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“இணைவைத்தல்” கமுதி கிளை பயான் !

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 7, 2013 18:51

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கிளை சார்பாக 04/05/2013 அன்று மாலை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. இம்ரான் அவர்கள் “இணைவைத்தல்” தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”எது நேர் வழி” சித்தார்கோட்டை கிளை பயான்

”எது நேர் வழி” சித்தார்கோட்டை கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 7, 2013 18:50

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சித்தார்கோட்டை கிளையின் சார்பாக கடந்த 04.05.13 அன்று சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் ”எது நேர் வழி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”இணைவைப்பு” - வெளிப்பட்டிணம் தெருமுனைப் பிரச்சாரம்

”இணைவைப்பு” – வெளிப்பட்டிணம் தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 6, 2013 22:16

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 02.05.2013 அன்று மாலை சுமார் 7:00 மணியளவில் கேணிக்கரை பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தாயீ சகோ. பக்கீர் முஹம்மது அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
மரைக்காயர் பட்டினம் கிளை பயான்

மரைக்காயர் பட்டினம் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 6, 2013 15:02

இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக கடந்த 2-05-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ அர்சத் அலி அவர்கள் உரையாற்றினார்கள்…. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”குழந்தை வளர்ப்பு” மரைக்காயர் பட்டினம் கிளை பயான்

”குழந்தை வளர்ப்பு” மரைக்காயர் பட்டினம் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, May 5, 2013 20:21

ராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டினம் கிளையில் கடந்த 5/5/13 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ பருக் அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
மாணவர்களுக்கான தர்பியா - மரைக்காயர் பட்டினம்!

மாணவர்களுக்கான தர்பியா – மரைக்காயர் பட்டினம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, May 5, 2013 20:19

இராமநாதபுரம் மாவட்டம் , மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக கடந்த 4/5/13 அன்று மாணவர்ளுக்கு தர்பியா நடைபெற்றது. இதில் தொழுகை பயிற்சி அளிக்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
மாணவர்களுக்கான தர்பியா - மரைக்காயர் பட்டினம் கிளை

மாணவர்களுக்கான தர்பியா – மரைக்காயர் பட்டினம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, May 5, 2013 17:28

இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டினம் கிளை  சார்பாக கடந்த 04-05-2013 அன்று சிறுவர்களுக்கு பாங்கு சொல்லும் பயிற்சி மற்றும் பாங்கின் சிறப்பை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”பெண்களின் இன்றைய நிலை” வெளிப்பட்டிணம் கிளை பெண்கள் பயான்!

”பெண்களின் இன்றைய நிலை” வெளிப்பட்டிணம் கிளை பெண்கள் பயான்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 4, 2013 20:25

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 04.05.2013 அன்று மாலை கான்சாஹிபு தெருவில் பெண்களுக்கான பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஆயிஷா ஆலிமா அவர்கள் இஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |