‘ராமநாதபுரம்’ மாவட்ட செய்திகள்

 ”மார்க்க கல்வியின் அவசியம்” - இருமேனி கிளை மாதாந்திர பயான்

”மார்க்க கல்வியின் அவசியம்” – இருமேனி கிளை மாதாந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 20:04

இராமநாதபுரம் மாவட்டம் இருமேனி கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அஸ்மிதா அவர்கள் ”மார்க்க கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”குழந்தை வளர்ப்பு” - சித்தார்கோட்டை கிளை வாராந்திர பயான்

”குழந்தை வளர்ப்பு” – சித்தார்கோட்டை கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 20:03

ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
சமூக தீமை ஒழிப்பு பிரச்சாரம் - வெளிப்பட்டிணம் கிளை

சமூக தீமை ஒழிப்பு பிரச்சாரம் – வெளிப்பட்டிணம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 22:02

இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 20-03-2013 அன்று  சமூக தீமை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அர்சத் அலி அவர்கள் மதுவினால் ஏற்படும் தீமைகள், புகைபிடித்தலால் ஏற்படும் தீமைகள் ஆகியவற்றை உரிய ஆதாரங்களோடு உரையாற்றினார்கள்…………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”இரண்டு மாத குழந்தைக்கு ரூபாய் 13,300/ மருத்துவ உதவி” – வெளிப்பட்டிணம் கிளை

”இரண்டு மாத குழந்தைக்கு ரூபாய் 13,300/ மருத்துவ உதவி” – வெளிப்பட்டிணம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 21:48

இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 18-03-2013 அன்று மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு மாத குழந்தையின் மருத்துவ செலவிற்கு உதவியாக குழந்தையின் தந்தையிட்ம் ரூபாய் 13,300/- வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
பெரியபட்டிணம் கிளை பெண்கள் பயான்

பெரியபட்டிணம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 19:27

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் கிளை சார்பாக கடந்த 21-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி அஸ்மிதா அவர்கள் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”இறை வேதத்தின் மகத்துவம்” - வெளிப்பட்டிணம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”இறை வேதத்தின் மகத்துவம்” – வெளிப்பட்டிணம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 11:55

இராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.செய்யது அவர்கள் ”இறை வேதத்தின் மகத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
தங்கச்சிமடம் கிளை தர்பியா

தங்கச்சிமடம் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 11:19

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று மாணவ மாணவிகளுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோ. ரஹ்மான் அலி அவர்கள் பயிற்ச்சி வழங்கினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
 “ஷிர்க் பித் அத்” - எஸ்.பி. பட்டினம் கிளை பெண்கள் பயான்

“ஷிர்க் பித் அத்” – எஸ்.பி. பட்டினம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 25, 2013 20:04

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் காதர் அவர்கள் “ஷிர்க் பித் அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
“மாமனிதர் நபிகள் நாயகம்” -  தங்கச்சிமடம் கிளை பெண்கள் பயான்

“மாமனிதர் நபிகள் நாயகம்” – தங்கச்சிமடம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 25, 2013 20:02

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.அல்தாபி அவர்கள் “மாமனிதர் நபிகள்நாயகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”அமல்கலின் சிரப்பு” - தங்கச்சிமடம் கிளை தர்பியா

”அமல்கலின் சிரப்பு” – தங்கச்சிமடம் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 25, 2013 19:56

ராமநாதபுரம் மாவட்டம்  தங்கச்சிமடம் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.ரஹ்மான் அலி அவர்கள் ”அமல்கலின் சிரப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினாகள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |