மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 28-02-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்க்ள்…...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கருங்காலக்குடி கிளை சார்பாக 26.02.2012 அன்று சகோதரர் பூட்டு அய்யா கனி அவர்களுக்கு மருத்துவ உதவியாக ரூபாய். 3,000/- வழங்கப்பட்டது....
மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 24-02-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஜரின அவர்கள் உரையாற்றினார்கள்…...
மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 24-02-2013 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஷாஜகான் அவர்கள் ”மஹ்சர் மைதானத்தில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்…...
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று ஆண்களுக்கான குரான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்…....
மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளை சார்பாக கடந்த 24-02-13 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் “வதந்தியும் முஸ்லிம் பெண்களும்” என்ற தலைப்பில் சகோ. ஹபிப் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...
மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளை சார்பாக கடந்த 24-02-13 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது....
மதுரை மாவட்டம் கோரிபாளையம் கிளை சார்பாக கடந்த 21-02-2013 பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் கோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்…....
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 21.2.13 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில்சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...
மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 27.02.13 அன்று இரத்ததானம் முகாம் நடைப்பெற்றது. இதில் 110 நப்ர் இரத்ததை தானம்மாக வழங்கினர். இதில் கலந்து கொண்ட பிறசமய சகோதரருக்கு திருக்குரான் வழங்கி தாவா செய்யப்பட்டது. ...