தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் எல்கேபி நகர் கிளையில் கடந்த 10-7-2011 சக்கிமங்களம் பகுதியில் தஃவா செய்யப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ளவர்ளுக்கு இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் அன்றய தினம் பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கரிம்சாபள்ளி முனிச்சாலை கிளையில் கடந்த 15-7-2011 அன்று மருத்துவமனை தஃவா நடைபெற்றது. இதில் நோயாளிகளை நலம் விசாரித்து அவர்களுக்கு ஏகத்துவ கொள்கை பிரச்சாரம் செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் நூர் பள்ளி கிளையில் கடந்த 1-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் கடந்த 2-7-2011 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் தொழுகை செய்முறை விளக்கமளிக்கப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்ட அலுவலகத்தில் கடந்த 9-7-2011 அன்று சுந்தர் ராஜன் என்ற சசோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக மாற்றிக் கொண்டார். பின்னர். இவர் இஸ்லாமிய அடிப்படை கல்வி பயில மாவட்டம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 13-7-2011 அன்று வீடு வீடா சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் கடந்த 10-8-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கரிம்சாபள்ளி முனிச்சாலை கிளையில் கடந்த 1-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. முஹம்மது அலி அவர்கள் இதில் உரையாற்றினார்கள். மேலும் கடந்த 3-7-2011 அன்று தெருனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும் அன்றய தினம் வீடு வீடா சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் கடந்த 8-7-2011 அன்று கேள்வி பதில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மீனம்பாள்புரம் கிளையில் கடந்த 8-7-2011 அன்று சத்திய மூர்த்தி தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும் கடந்த 10-7-2011 அன்று வீடு வீடா சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் நூர் பள்ளி கிளையில் கடந்த 10-7-2011 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதர சகோதரிகள்ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கோரி்ப்பாளையம் கிளையில் கடந்த 10-7-2011 அனறு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கலீல் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளையில் கடந்த 9-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....