மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 07.04.13 அன்று குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. இதில் ச்கோதரர் ஜைனுல் ஆபீதின் 30 பாகங்களுக்கும் குர்ஆனுக்கும் சம்மந்தம் உண்டா என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ...
மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஹபீப் அவர்கள் “இஸ்லாம் என்றால் என்ன?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 28-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி அவர்கள் “அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 25-03-2013 அன்று முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டியூசன் வகுப்பு நடைபெற்று வருகின்றது…....
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 29-03-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது………...
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று குர் ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஜலால்லுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்………...
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது………...
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 29-03-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது……...
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 29-03-2013 அன்று வீடு வீடாக சென்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது....
மதுரை மாவட்டம் அன்னை சத்தியா நகர் கிளை சார்பாக கடந்த 15-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி அவர்கள் “தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....